விக்னேஷ் பிரேத பரிசோதனை அறிக்கையில் காயங்கள் இருந்ததாக அதிர்ச்சி தகவல்!

போலீஸ் காவலில் இருந்த இளைஞர் விக்னேஷ் வலிப்பு நோய் காரணமாகவே இறந்தார் என்று சென்னை போலீஸ் கூறி வரும் நிலையில், அவரது…

விசாரணை கைதி உயிரிழப்பு: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

விசாரணை கைதி உயிரிழப்பு, ஐ.ஐ.டி. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர்…

ம.பி.யில் மீண்டும் பயங்கரம்: 2 பழங்குடியினரை அடித்தே கொன்ற கும்பல்!

மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை…

மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரை

நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு வழங்க…

உத்தரபிரதேசத்தில் 155 கிலோ ஹெராயின் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை போலீசார் கைப்பற்றினார்கள். குஜராத் கடற்கரையில்…

ராஜஸ்தானில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல்

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. ராஜஸ்தானின் ஜோத்பூரில் கொடி மற்றும்…

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ்…

நாமக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு

நாமக்கல்லில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை…

தருமபுரியில் 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்த முயன்ற 2 பேர் கைது

தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கசாவடி அருகே நள்ளிரவில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ ஹெராயின்…

பாட்டியாலாவில் இணையதள சேவைகள் முடக்கம், 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. மேலும், மோதலை கட்டுப்படுத்த தவறியதற்காக 3 அதிகாரிகள் சஸ்பெண்ட். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா…

உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசிகள்

உ.பி.யில் குப்பைக்கிடங்கில் கொரோனா தடுப்பூசி குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கன்னோஜில் உள்ள சமூக சுகாதார மையத்தில்…

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக 20…

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை

கேரள வாலிபர் ஓமன் நாட்டில் சுட்டுக்கொலை. கேரள வாலிபரை சுட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர…

ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கலிபா ஷகிப்…

மாணவி தற்கொலை முயற்சி, கல்லூரி முதல்வர் மீது வழக்கு!

மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில்…

31 பைசா கடன் பாக்கி: எஸ்பிஐ வங்கிக்கு உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்

குஜராத்தில் வெறும் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயின் நில விற்பனைக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கிக்கு…

சேலம் சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம்…