மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் பகை…
Category: குற்றம்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!
கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி…

சென்னையில் சொந்த மகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெற்றோர்!
சொந்த மகள் உட்பட பல சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்து விற்ற தம்பதியை போலீசார் கைது…

நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் அடையாளம் தெரிந்தது!
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவரை கைது செய்ய 10…

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!
காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். பகுஜன் சமாஜ் முன்னாள்…

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் சென்னை சப்-இன்ஸ்பெக்டர் டேராடூனில் கைது!
சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித்துறை…

பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: ஞானசேகரன் வீட்டில் சோதனை!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டிலிருந்து முக்கிய ஆதாரங்களும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள்…

கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்தவனுக்கு மரண தண்டனை!
பரங்கிமலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்.13ம் தேதி, ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர்…

’ஆன்மீக விடுதலை’ எனும் மூடநம்பிக்கையால் 4 பேர் தற்கொலை!
திருவண்ணமலை கிரிவலப் பாதையில் தாய் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் ஆன்மீக விடுதலை அடைய வேண்டும் எனும் நோக்கில்…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது!
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை சார்பில் விளக்கம்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு…

ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் பகுதிகளில் ரகசிய கேமரா: 2 பேர் கைது!
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட வருபவர்கள் அருகில் உள்ள தனியார் உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த…

பீகாரில் ஆர்டர் செய்யப்பட்ட துப்பாக்கி: கோவையில் 3 பேர் கைது!
கோவையில் ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து சட்ட விரோதமாக துப்பாக்கி கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை…

மதுரையில் உதவி ஜெயிலரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்!
மதுரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து…

ரூ.20 லட்சம் வழிப்பறி விவகாரத்தில் எஸ்.ஐ., வருமானவரித் துறையினர் உட்பட 4 பேர் கைது!
சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் எஸ்ஐ மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உட்பட 4 பேர்…

திருச்சியில் நாக்கை பிளந்து டாட்டூ போட்ட இருவர் கைது!
திருச்சியில் டாட்டூ கடை என்ற பெயரில் கண்களில் கலரிங் செய்வது, நாக்கை பிளந்து ஆபரேசன் செய்து வந்த இருவரை போலீசார் கைது…

கோபிசெட்டிபாளையம் அருகே கூலித் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை!
கோபி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது…

அரசு மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய பயிற்சி மருத்துவர் கைது!
பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.…