கிரைண்டர் ஆப்பை தடை செய்ய தமிழக அரசுக்கு சென்னை கமிஷனர் அருண் கடிதம்!

போதை பொருள் விற்பனைக்கு கிரைண்டர் ஆப்பை போதை பொருள் விற்பனை கும்பல் பயன்படுத்தி வருவதால், கிரைண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்…

பொள்ளாச்சியில் பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: தீவிர விசாரணை!

பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பள்ளியில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம்…

வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி!

போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம்…

மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள…

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் சேலம் மத்திய சிறையில் இருந்து இன்று அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில்…

தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம்: டிஎஸ்பி, 7 போலீசாருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்ட தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி வின்செண்ட் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட டிஎஸ்பி…

அரசுப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 2 பேர் பணிநீக்கம்!

திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சத்துணவுப் பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை…

கடலூர் அருகே ‘வழிப்பறி’ ரவுடி விஜய் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்…

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கொலை: கஞ்சா வியாபாரி என்கவுன்ட்டர்!

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.…

தேவநாதன் சொத்துகளை ஏலம்விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா?: உயர் நீதிமன்றம்!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது…

இஎஸ்ஐ மருத்​து​வ​மனை​ மருத்​து​வர் மீதான தாக்​குதலுக்கு கண்​டனம்!

இஎஸ்ஐ மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் பயிற்சி மருத்​து​வர் மீதான தாக்​குதலுக்​கு, மருத்​துவ அலு​வலர் சங்கம் கண்டனம் தெரி​வித்​துள்​ளது. சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்​து​வக்…

தூத்துக்குடி ரவுடியை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்!

சென்னையில் பதுங்கியிருந்த பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஐகோர்ட் மகாராஜவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம்…

சேலம் ரெளடி வெட்டிக் கொலை: 4 பேர் சுட்டுப் பிடிப்பு!

சேலத்தைச் சேர்ந்த ரெளடி ஜானை, ஈரோட்டில் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த நிலையில், தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார்…

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்: இதுவரை 150 பிணைக் கைதிகள் மீட்பு!

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும்…

ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல்: வழக்கை விசாரணைக்கு எடுத்தது எஸ்.சி. எஸ்.டி ஆணையம்!

ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஏப்ரல்…

வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்!

வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள்…

பிகாரில் நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை: 2 பேர் கைது!

பிகாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது…

பரமக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!

பரமக்குடியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா…