“இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்” என்று நடிகையும்,…
Category: இந்தியா
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா!
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா…
ஜெயலலிதா குறித்து விமர்சனம்: அமைச்சரின் உருவப்படத்தை கிழித்து அதிமுகவினர் சாலை மறியல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சனம் செய்ததைக் கண்டிக்கும் விதமாக புதுச்சேரி அதிமுகவினர் இன்று (திங்கள்கிழமை) தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின்…
யானைகளுக்கு உகந்த வாழ்விடத்தை உறுதி செய்வோம்: பிரதமர் மோடி!
சர்வதேச யானைகள் தினத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட்டில், யானைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச யானைகள்…
பீகாரில் பாபா சித்தநாத் கோயிலில் கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு!
பீகார் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள…
செபி தலைவர் அறிக்கை தெளிவான ஒப்புதல்: மஹுவா மொய்த்ரா!
சர்ச்சைக்குரிய முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததை செபி தலைவர் மாதபி புச் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், செபி தலைவரின் அறிக்கை தெளிவான ஒப்புதல்…
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா!
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன்,…
துங்கபத்ரா அணையின் மதகு உடைப்பால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு உடைந்ததால் கோப்பால், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?: ராகுல் காந்தி!
“செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பேற்பாகள்?…
அதிக மகசூல் தரும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி!
புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை…
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்!
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே…
பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவுமில்லை: மம்தா பானர்ஜி
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில்…
அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்: தேர்தல் ஆணையம்!
நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல்…
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார்…
சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது: எடியூரப்பா!
சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை பாஜக, மஜதவின் போராட்டம் ஓயாது என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின்…
ஹிண்டன்பர்க் அறிக்கை உண்மை இல்லை: செபி தலைவர் மாதபி!
அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நாளை பங்கு சந்தை…
மோடி, அமித்ஷா மீது வழக்கு போடுவேன்: சுப்பிரமணியன் சுவாமி!
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என மீண்டும் கூறியுள்ள பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ராகுல்…
வினேஷ் போகத் வழக்கில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு!
வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். தீர்ப்பு நாளை இரவு…
