வயநாடு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி!

“கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் பாதிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி…

பிரதமர் மோடி மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச்…

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் செயல்படுகின்றன: ஜக்தீப் தன்கர்!

தேசவிரோத சக்திகள் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் செயல்படுகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின்…

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நிர்மலா சீதாராமன்!

வங்கதேச பிரச்னை தமிழக ஜவுளித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு…

வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் கேரள…

சுதந்திரத்தின் முதல் காலை தேநீர்: மணிஷ் சிசோடியா!

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை தனது…

காஷ்மீரில் கூடிய விரைவில் பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர்!

ஜம்மு-காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு…

வயநாடு அருகே நில அதிர்வு: மக்கள் அச்சம்!

கேரளத்தின் வயநாடு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில்…

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்…

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை’ மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: பிரதமர் மோடி!

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது: ஓவைசி

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காள தேச அரசுக்கு உண்டு என்று…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாளை வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார். கேரள மாநிலம்,…

வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதி தர தயார்: சுகேஷ் சந்திரசேகர்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதியை தர தயாராக உள்ளதாக மோசடி வழக்கில் கைதாகி சிறையில்…

மத விவகாரங்களில் மத்திய அரசு அதீத ஆர்வம்: மாயாவதி!

மசூதிகள், மதரசாக்கள் மற்றும் வக்பு விவகாரங்களில் மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் பலவந்தமாக தலையிடுவது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று…

ராகுல் காந்தியின் மார்பிங் படம்: கங்கனா மீது மானநஷ்ட வழக்கு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகையும், மக்களவை எம்பியுமான கங்கனா ரணாவத்திடம் ரூ. 40…

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆதரவு!

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. வக்பு…

மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் இன்று (ஆகஸ்ட் 8) காலமானார். மூத்த இடதுசாரி தலைவரும் மேற்கு வங்க…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்: எதிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று…