இந்தியா அரசு உடனடியாகத் தலையிட்டுள்ள வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.…
Category: இந்தியா
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவிப்பு!
நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,…
அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவி: நீதிபதி சந்திரசூட்!
அரசியலமைப்பு சட்டம் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் கருவி என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு…
மாநிலங்களவையின் 12 காலியிடங்களுக்கு செப்.3-ல் தேர்தல்!
மாநிலங்களவையின் 12 காலியிடங்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்படும். ஒடிசாவிலிருந்து…
என்சிஇஆர்டி பாடநூல்களில் அரசியல் சாசன முகவுரை கைவிடப்பட்டதாக காங்கிரஸ் கண்டனம்!
என்சிஇஆர்டி (NCERT) பாடப் புத்தகங்கள் சிலவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டதாகக் கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரச்சினையை…
வினேஷ் போகத் தகுதி நீக்கம்: மக்களவையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…
வயநாடு துயரத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி!
வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது…
வினேஷ் போகத் தகுதி நீக்கம்: தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை…
ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு பிரசாத், தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 8 பேருக்குஎதிராக சிறப்பு நீதிபதி…
மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில்…
திரவுபதி முர்முவுக்கு ஃபிஜியின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!
ஃபிஜி நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர்’ விருது இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று…
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர்!
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். வங்கதேசத்தில்…
ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத பொருள்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப்பெற வேண்டும்…
ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி: ஜெய்சங்கர்!
“ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து…
ஜம்மு-காஷ்மீரை ஆட்டிப்படைத்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி!
சிறப்பு பிரிவு 370-ஐ நீக்கியதால் காஷ்மீர் மற்றும் லடாக் முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அரசியல்…
அண்ணாமலை தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் மனு!
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம்…
டெல்லி உயர் நீதிமன்றத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு தள்ளுபடி!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்…
வங்காளதேசத்திலிருந்து ஊடுருவலை அனுமதிக்கப்பட்டோம்: அமித் ஷா!
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா…
