பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணா தலைமறைவு!

பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி ரேவண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை சிறப்பு புலனாய்வு…

ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம்…

நாடு முழுவதும் ஜூன் 3 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் திங்கள்கிழமை(ஜூன்.3) அதிகாலை 12 மணி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.…

இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி உறுதி: மல்லிகார்ஜுன கார்கே!

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன…

இடைக்கால ஜாமீன் கேட்ட கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு!

கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் தொடர்பான மனு மீதான தீர்ப்பு ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.…

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது தேர்வு: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது தேர்வு என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதுதொடர்பாக தனியார்…

தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி!

இஸ்ரேல் நாட்டிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தைப்…

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: பிபவ் குமாருக்கு 14 நாள் காவல்!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆம் ஆத்மி கட்சி…

சிறைக்கு திரும்புகிறேன்; என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. மீண்டும் சிறைக்கு திரும்புவது…

பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க எஸ்டிஐ-க்கு அனுமதி!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்…

இறை நம்பிக்கை இருந்தால் வீட்டில் தியானம் செய்யலாம்: மல்லிகார்ஜுன கார்கே!

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இதனை…

நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நேற்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான…

ரஃபா மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது: இந்தியா!

ரஃபாவில் உள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது.…

இண்டியா வெற்றிபெறப் போகிறது: ராகுல் காந்தி உறுதி!

நாளை இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நாடு முழுவதும் இறுதி…

போலீசார் மீது தாக்குதல்: 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவ வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு!

காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 3 அதிகாரிகள் உள்பட 16 ராணுவத்தினர் மீது கொலை…

அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி!

உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக…

பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்தார். பிரதமர் மோடியின் இந்த…

தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை: கார்கே

“நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று காங்கிரஸ் தலைவர்…