மோடியின் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்துக்கு கண்ணியக் குறைவு: மன்மோகன் சிங்!

வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை, பிரதமர் நரேந்திர மோடி குறைப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.…

ஜம்முவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி!

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு மாவட்டத்தில் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர்…

மெடிக்கல் இன்சூரன்ஸில் கிளைம் கேட்டால் ஒரு மணிநேரத்தில் செட்டில்மென்ட் செய்ய வேண்டும்!

மருத்துவ ரீதியான இன்சூரன்ஸ் எடுத்தவர்களுக்கு அதற்கான பாலிசி தொகையை 1 மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆவணங்களை…

எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்தது: பிரதமர் மோடி!

எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்த கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபின் ஹோியார்பூரில்…

டெல்லி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் புகாரில் சசி தரூர் உதவியாளர் கைது!

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நேற்று (மே 29) சுங்கத் துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர்…

நண்பர் மோடி எனக்கு போன் செய்து எனது உடல்நிலை குறித்து விசாரித்திருக்கலாம்: நவீன் பட்நாயக்!

“என் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மிகவும் அக்கறை கொண்டிருந்தால், பொதுவெளியில் அவர் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன்…

பிரதமர் மோடி பரிகாரம் செய்வதற்காக செல்கிறாரா?: கபில்சிபல்!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் தியானத்தில் ஈடுபடுவது தொடர்பாக கபில்சிபல் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…

சீன படையெடுப்பு பற்றி சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் மணி சங்கர் ஐயர்!

டெல்லியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர்…

அர்விந்த் கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின்…

இந்திய விமானப் படையின் ருத்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றி!

இந்திய விமானப் படை, ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் சு-30 போர் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ருத்ரா ஏவுகணையை வெற்றிகரமாக…

மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்!

காந்தி படம் மூலமாகவே மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என்று கூறி இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர…

கடவுள் அரசியலில் ஈடுபடக் கூடாது, கலவரத்தை தூண்டக் கூடாது: மம்தா பானர்ஜி!

கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக்…

பிரிஜ் பூஷண் சிங் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளரான கரண் பூஷன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் பிஞ்சு குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக…

நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்பு என்பது திட்டமிட்ட சதி: பிரதமர் மோடி!

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்பு என்பது அதிகாரத்தைப் பறிப்பதற்காக திட்டமிட்ட சதி என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம்…

அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மல்லிகார்ஜுன கார்கே!

இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் வகையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, தேர்வு…

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?: அமித் ஷா!

ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என…

50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும்: ராகுல் காந்தி!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்…

அவதூறு வழக்கில் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிஷி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும்…