ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி!

ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!

லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் கடந்த…

போபர்ஸ் ஊழல் வழக்கு குறித்து அமெரிக்காவிடம் தகவல் கோரியது இந்தியா!

ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…

பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் க‌டத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது!

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது…

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி!

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி.…

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது: மல்லிகார்ஜுன் கார்கே!

தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். உக்ரைன் போரில் இங்கிலாந்தின் அணுகுமுறையை பற்றி பிரதமர் ஸ்டார்மர், மத்திய…

திறமையான இந்திய மாணவர்களால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன: திரவுபதி முர்மு!

இந்திய மாணவர்கள் தங்களுடைய திறமையை நம்முடைய நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு…

இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி!

உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது…

மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின: உமர் அப்துல்லா!

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என்…

ஆகாஷ் ஆனந்த் என் அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான்…

பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

மாதவி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய…

ஹரியானாவில் காங்கிரஸை சேர்ந்த இளம் பெண்ணின் உடல் சூட்கேஸில் மீட்பு!

காங்கிரஸ் கட்சியின் தொண்டரும், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடைப்பயணம் மேற்கொண்ட 22 வயது இளம்பெண் கொடூரமாக கொலை…

ரம்ஜான் நோன்பு தொடக்கம்: இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரம்ஜான் நோன்பு இன்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி…

பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

பட்ஜெட்டை அமல்படுத்த ஆலோசனைகளை வழங்குங்கள்: வேளாண் துறையினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் காணொலி…

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய…

சிறுமி பாலியல் வழக்கு: எடியூரப்பா நேரில் ஆஜராக உத்தரவு!

கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. கர்நாடகத்தின் முன்னாள்…

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது!

டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காற்று…