காங்கிரஸின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் அஸ்வின்…
Category: இந்தியா
கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிய…
இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனக்கு வயதாகிவிட்டதால், இனி வருகின்ற தேர்தல்களில் போட்டியிடமாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என அறிவித்துள்ளார். கர்நாடக…
‘இந்தியா’ கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறையில் உள்ளனர்: ஜே.பி.நட்டா
இந்தியா கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறையிலும், மீதிப்பேர் ஜாமீனிலும் உள்ளனர் என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார்…
மஹுவா மொய்த்ரா, ஹிராநந்தானி மீது அமலாக்கத் துறை வழக்கு!
மஹூவா மொய்த்ரா மற்றும் ஹிராநந்தானி ஆகியோர் மீது அமலாக்கத் துறை தற்போது நிதி மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடி…
எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்!
பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரியாக பதவி…
டெல்லி பெண் மந்திரி அதிஷிக்கு பாஜக அவதூறு நோட்டீஸ்!
பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக டெல்லி மந்திரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த்…
வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!
வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதி மக்களை வெறும் வாக்காளர்களாக பார்க்காமல்,…
அரவிந்த் ஜெக்ரிவாலின் உடல் எடை 4.5 கிலோ குறைந்தது!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரது எடை 4.5…
சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 13 ஆக…
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை: அமித்ஷா!
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். பெங்களூரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான…
பாஜக வென்றால் நாடு பற்றி எரியும் என மக்களை மிரட்டுகிறது காங்கிரஸ்: மோடி!
‘இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு பற்றி எரியும்’ என்று மக்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டி வருவதாக பிரதமர் மோடி…
பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது: அதிஷி!
“பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக,…
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்!
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் யோகா குரு ராம்தேவ் இன்று நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்…
அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு!
வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தாமதம் ஏன்?: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
ஜெகன் மோகன் மீதான வழக்கில் தாமதம் ஏன்? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில்…
உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா?: ஜெய்சங்கர்!
உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை…
ராகுல் காந்தி கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம்…
