டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பா.ஜ.க.தான் காரணம். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்று…
Category: இந்தியா
இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்தான்: கங்கனா ரனாவத்!
இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இதற்காக மண்டி தொகுதியில் அவர் சூறாவளிப்…
அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி அறிவிப்பாரா?: ஜெய்ராம் ரமேஷ்!
“அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்துவாரா?” என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகரிடம் விசாரணை!
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்…
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்…
பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்: ராகுல் காந்தி
பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…
கேரளா மாநிலம் கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!
கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும்: ப.சிதம்பரம்
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையுமானால் நாட்டின் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றம்: பிரதமர் மோடி!
கடந்த 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…
திகார் சிறையிலிருந்து தொகுதி மக்களுக்கு மணீஷ் சிசோடியா கடிதம்!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை…
மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம்,…
இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது!
இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய…
நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்: ராகுல் காந்தி
“நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்”…
ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது!
ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம்…
விஷப் பாம்பைக் கூட நம்பலாம்.. பாஜகவை நம்ப முடியாது: மம்தா பானர்ஜி!
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது”…
கட்டாயத்தால் அரசியல்வாதி ஆனவர் ராகுல் காந்தி: கங்கனா ரணாவத்!
“காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா…
சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது பிரதமர் மோடி தூங்கிவிட்டார்: மல்லிகார்ஜுன கார்கே!
சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தூங்கிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானின் சித்தோர்கரில்…
10 ஆண்டுகளில் செய்தது வெறும் ட்ரெய்லர்தான், அதிக விஷயங்கள் இனிதான் நடக்க இருக்கின்றன: மோடி
“கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்த செயல்கள் வெறும் ட்ரெய்லர்தான்; அதிக விஷயங்கள் இனிதான்…
