ராமர் கோயிலில் பணக்காரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது: ராகுல் காந்தி!

ராமர் கோயிலில் பணக்காரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ்…

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை!

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு…

பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணத்தில் இன்று பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரியங்கா…

பெரும்பான்மை இருந்தும் டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து…

4வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் விவசாய அமைப்புகள் இன்று பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்து நடத்தி…

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக, இந்தியாவின் ஜனநாயகத்தையும், பல கட்சி முறையையும் பாதுகாக்க வேண்டும் என நீதித் துறைக்கு…

மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்: சித்தராமையா அறிவிப்பு!

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக பட்ஜெட் அறிவிப்பின்போது தெரிவித்தார்.…

எல்லையில் போர் வீரர்கள் போல விவசாயிகள் நாட்டுக்காக போராடுகின்றனர்: ராகுல் காந்தி

எல்லையில் போர் வீரர்கள் போல், விவசாயிகள் நாட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ்…

ஒரு சிலரின் பலவீனங்கள், ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருகிறது: குலாம் நபி ஆசாத்

ஒரு சிலரின் பலவீனத்தாலும், ஆணவத்தாலும் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருவது துரதிருஷ்டவசமானது என்று குலாம் நபி ஆசாத் கூறினார். காங்கிரஸ் கட்சியின்…

மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

அந்நியச் செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை…

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சுப்பிரமணிய சாமி!

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஆவேசமாக கூறியிருப்பது, பாஜகவை…

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் வாக்குகளின் அதிகாரம் வலுக்கும்: காங்கிரஸ்

தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது எனக் கூறி, அவற்றை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, “பணத்துக்கு…

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குஅமலாக்கத்துறை 6-வது முறை சம்மன்!

என்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லி அரசின் புதிய…

எங்களுக்கு எதிராக மிருகத்தனமான சக்தியை பயன்படுத்துகிறது அரசு: விவசாயிகள் குற்றச்சாட்டு!

“நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், அரசு மிருகத்தனமான பலத்தை விவசாயிகளுக்கு எதிராக பயன்படுத்துகிறது. அவர்களை எதிரிகளைப் போல நடத்துகிறது” என்று விவசாய…

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல்…

அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல: மதுரா சுவாமிநாதன்!

டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். வேளாண்…

டெல்லி நுழைய முயன்ற விவசாயிகள் மீது 2-வது நாளாக கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கிய பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கிய விவாசயிகள், இரவு இடைநிறுத்ததுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக…