இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின்…
Category: இந்தியா
பஞ்சாப், சண்டிகரில் 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்!
பஞ்சாப் மற்றும் சண்டிகரில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆம் ஆத்மியே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என ஆம்…
சந்திரபாபு நாயுடு, ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் `அட்ரஸ்’ இருக்காது: அமைச்சர் ரோஜா!
வரும் தேர்தலுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு, ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் `அட்ரஸ்’ இருக்காது என்று அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்…
சோனியா காந்தி சூப்பர் பிரதமராக இருந்தார்: நிர்மலா சீதாராமன்!
கடந்த யுபிஏ அரசாங்கத்தின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதிலும், சோனியா காந்தி அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய சூப்பர் பிரதமராக இருந்தார் என்று…
மீனவர் பிரச்னை: திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!
நாடாளுமன்றத்தில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமர் கோயில் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க லோக்சபாவில்…
உத்தராகண்ட் கலவரத்தில் 5 பேர் உயிரிழப்பு, 300 பேர் காயம்!
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர்…
காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்: ஈஸ்வரப்பா
காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இதுபற்றி நானே பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்று பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா…
8 எம்பிக்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி அவர்களுடன் சேர்ந்து ‛லஞ்ச்’ சாப்பிட்ட பிரதமர் மோடி!
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட…
மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!
‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று சாடியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘வேலையில்லாத் திண்டாட்டம்,…
பாரத ரத்னா விருதில் சாவர்க்கர், பால் தாக்கரேவை மறந்துவிட்டது மத்திய அரசு: சஞ்சய் ராவத்!
பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள்…
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது!
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.…
அபிஷேக் கோசல்கர் கொலை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது: அஜித் பவார்
சிவ சேனா (உத்தவ் தாக்ரே அணி) கட்சியைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று மகாராஷ்டிர…
பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது: நிதீஷ் குமாா்!
பாஜகவுடன் தற்போது அமைத்துள்ள கூட்டணியே நிரந்தரமானது என பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.…
கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது: பினராயி விஜயன்!
“கூட்டாட்சி மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இது இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பை குலைக்கும்” என்று கேரள முதல்வர் பினராயி…
பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது போர் தொடுக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!
மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது போர் தொடுக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகக்…
காங்கிரஸ் – பாஜக ஆட்சியில் பொருளாதாரம்: மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்!
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய அரசின்…
நாட்டுக்கான மன்மோகன் சிங்கின் பங்களிப்பு மகத்தானது: பிரதமர் மோடி!
நாடாளுமன்றத்துக்கும், நாட்டுக்கும் மன்மோகன் சிங் அளித்த பங்களிப்பு மகத்தானது என்று மாநிலங்களவையில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு…
மோடி தான் ஒரு ஓபிசி என்று மக்களிடம் தவறாக சொல்லி வருகிறார்: ராகுல் காந்தி!
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டவர் வகுப்பு குடும்பத்தில் பிறக்கவில்லை என்றும், தான் ஒரு ஓபிசி என்று மக்களிடம் தவறாக சொல்லி…
