மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி!

உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்…

பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை: கபில் சிபல்!

பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.…

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதற்குதான் யாத்திரை: ராகுல்காந்தி

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள்…

இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

பாஜகவில் சேரச் சொல்லி அழைப்பு வந்தது: அரவிந்த் கெஜ்ரிவால்!

‘பாஜகவில் இணைய தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் ஆனால், ஒரு போதும் செல்ல மாட்டேன்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்: டி.கே.சுரேஷ்

“தென் இந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் காட்டப்படும் பாரபட்சத்தை மத்திய அரசு தொடருமானால் தனி நாடு கோரிக்கை தென் இந்தியாவில் எழும்”…

ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் ராஞ்சி மத்திய சிறையில் அடைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில்…

தேர்தல் வெற்றிக்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு: மம்தா பானர்ஜி

“வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவே பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம்: ராகுல் காந்தி

“அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம்” என்று…

ஹேமந்த் சோரன் கைது பாஜகவின் பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கை: அகிலேஷ் யாதவ்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது, பாஜகவின் பழங்குடியினருக்கு எதிரான நடவடிக்கை மற்றும் ஜனநாயக விரோதச் செயல் என்று சமாஜ்வாதி…

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் புதுமையானது: பிரதமர் மோடி!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது என்றும், புதுமையானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர்…

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர்…

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை…

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத் துறை!

ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை ராஞ்சியிலுள்ள இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன்…

லோக்சபா அத்துமீறலில் கைதானவர்கள் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை!

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர்களை வழக்கில்…

காங்கிரஸுக்கு ஒரு இடத்தையும் கொடுக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை மட்டுமே தருவேன். அவர்கள் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு…

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் வழக்குப் பதிவு!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது மத்திய…