நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எம்.பிக்கள் குறித்து பிரதமர் மோடி இன்று காலை விமர்சித்திருந்த நிலையில், “பிரதமர் மோடி மிகவும் ஒழுக்கமானவர், அவரின்…
Category: இந்தியா
இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன்: நிதிஷ் குமார்
இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்…
2024 மக்களவை தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்: பிரதமர் மோடி!
“2024 மக்களவை தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும்.” என்று…
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது” என்று நாடாளுமன்ற…
மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே…
நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை: ராகுல் காந்தி
இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார்…
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: பிரகலாத் ஜோஷி!
நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான…
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல்!
நிலமோசடி தொடர்பான பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவரது…
சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக…
கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை!
கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு ஆழப்புழா நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி…
காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை!
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.30) தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி…
வெறுப்பு எனும் புயலில் உண்மை, நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது: ராகுல்
“வெறுப்பு மற்றும் வன்முறை நிறைந்த சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. இப்போது, வெறுப்பு எனும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின்…
ஜெகன் மோகன் ரெட்டி தான் மீண்டும் ஆட்சியமைப்பார்: ரோஜா
ஜெகன் மோகன் ரெட்டி தான் மீண்டும் ஆட்சியமைப்பார். கூட்டணி தெளிவில்லாமல் சந்திரபாபு நாயுடு தள்ளாடிக் கொண்டிருப்பதாக ஆந்திர மாநில மந்திரி ரோஜா…
பா.ஜனதா மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகிறது: ராகுல்காந்தி
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகின்றன. நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதே பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தமாக உள்ளது…
படிப்பையும், உடல்நலத்தையும் மாணவர்கள் சமச்சீராக பராமரிக்க வேண்டும்: பிரதமர் மோடி
படிப்பையும், உடல்நலத்தையும் மாணவர்கள் சமச்சீராக பராமரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை…
டெல்லியில் நாளை நாடாளுமன்ற அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம்!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் மத்திய அரசு நாளை அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. லோக்சபா தேர்தல்…
மோடி வெற்றி பெற்றால் இந்தியாவில் இனி தேர்தல் நடத்தப்படாது: மல்லிகார்ஜுன கார்கே!
2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தெரிவித்தார்.…
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் லாலு பிரசாத் யாதவ்!
ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா…
