பண மோசடி வழக்கில் டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்…
Category: இந்தியா
இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி
இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது. நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி…
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது: ராகுல்காந்தி
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்று ராகுல்காந்தி கூறினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ்…
எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல: பினராயி விஜயன்
எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும்,…
ராகுல் காந்தி நியாய நடைப்பயணம்: மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் அஸ்ஸாமிலிருந்து, மேற்கு வங்கத்தை அடைந்துள்ளது. அடுத்த சில நாட்கள் மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள இந்த…
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு!
சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ராஜ்பவனுக்கும் இசட்…
வேலைக்கு நிலம் லஞ்சம்: ராப்ரி தேவி, மிசாபார்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்!
வேலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னள் பீஹார் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி, மகள் மிசாபார்தி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம்…
22 இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!
ஏடன் வளைகுடாவில் இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு இந்திய கப்பற்படை கப்பல்…
யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்: கார்கே!
பீகாரில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாரும் அவசரப்பட்டு…
ஆம் ஆத்மி எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி: அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக…
கருப்புக் கொடி காட்டிய மாணவர் அமைப்பினர்: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திவருகிறார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நிகழ்ச்சி…
மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை அரசு ஏற்பு!
மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி மனோஜ் ஜாரங்கே நேற்று பல லட்சம் பேருடன் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவுக்கு…
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம்: நிதின் கட்காரி
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக சாலை போக்குவரத்து…
மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம்: மணிப்பூர் டிஜிபி!
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில டிஜிபி ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த…
பீகார் ஆளுநருடன் முதல்வர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!
பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பீகாரில் தற்போது முதல்வர்…
இந்தியா, பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை!
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் பாதுகாப்பு தொழிற்துறை சார்ந்த எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றிணைகிற முடிவு இரு நாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில்…
சிலிகுரியில் ராகுல் காந்தி யாத்திரைக்கு மமதா அரசு திடீர் தடை!
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் போலீசார்…
பிரான்ஸுக்கு இந்தியர்களை அழைக்கும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்துள்ளார்.…
