தென் மாவட்டங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுகவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களாக…
Category: இந்தியா
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு…
எம்.பி.க்கள் இடைநீக்கம்: இண்டியா கூட்டணி டிச.22-ல் நாடு தழுவிய போராட்டம்!
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய…
நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில்…
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 92 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி…
அரவிந்த் கெஜ்ரிவால் 21-ந்தேதி ஆஜராக அமலாக்க துறை சம்மன்!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 21-ந்தேதி ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம்…
கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம்!
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக…
பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்: மம்தா பானர்ஜி
இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…
பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்: லாலு பிரசாத் யாதவ்
“இண்டியா கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்” என லாலு பிரசாத் யாதவ்…
நாடாளுமன்ற அமளி எதிரொலி: மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம்!
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும்…
நாடாளுமன்றத்தில் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று…
புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: வீணா ஜார்ஜ்
கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை…
நாக்பூர் வெடிமருந்து நிறுவனத்தில் விபத்து; 9 பேர் பலி!
மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பஜார்கான் கிராமத்தில் செயல்பட்டுவரும் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர்…
நாடாளுமன்ற அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது: பிரதமர் மோடி!
மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும்…
வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 15 மொழிகளில்…
கேரளாவில் மேலும் 298 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு…
குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்: மெகபூபா முப்தி
குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார். ஜம்முவில் உள்ள குர்ஜார் தேஷ் தொண்டு அறக்கட்டளை…
அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு: நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிறப்பு…
