பேரிடர் ஏற்பட்டபோது முதல்வர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார்: நிர்மலா சீதாராமன்

“மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது எப்போது? கனமழை…

புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை அரசு வீணடித்துள்ளது: ப.சிதம்பரம்

காலனி காலத்து சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை வகுக்க கிடைத்த வாய்ப்பை மத்திய அரசு வீணடித்து இருப்பதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.…

புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சவுமியா சுவாமிநாதன்!

புதிய வகை கொரோனா குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்…

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்…

மோடி குறித்து ராகுலின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல: டெல்லி நீதிமன்றம்!

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக சாக்சி மாலிக் அறிவிப்பு!

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்சி மாலிக்…

குளிர்கால கூட்டத் தொடர்: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.…

எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது மக்களின் நம்பிக்கையை குலைக்கும் நடவடிக்கை: மாயாவதி

“இரு அவைகளிலும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் கவலைக்குரியதும், துரதிர்ஷ்டவசமானதுமான சம்பவமாகும். மக்களின் நம்பிக்கையை குலைக்கும் சம்பவம்” என பகுஜன்…

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார்: பினராயி

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பதாகவும் அவரது வலையில் இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாடோடு இருந்ததாகவும்…

எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம்: எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!

நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய…

குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்…

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.…

ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தற்போதைய…

தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன?: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்பது பற்றி ராஜ்யசபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை!

கட்டமைப்புகளை சீரமைத்து தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் என மழை – வெள்ள பாதிப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை…

ராகுல் காந்தி வீடியோ எடுக்காவிட்டால் பிரச்சினையே வந்திருக்காது: மம்தா

“ஜக்தீப் தன்கரைப் போல் தனது கட்சி எம்.பி. நடித்துக் காட்டியதை ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்திருக்காவிட்டால் இது பிரச்சினையாகவே ஆகியிருக்காது”…

‘இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?: ராகுல் காந்தி கேள்வி!

ஜக்தீப் தன்கர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” என எதிர் கேள்வி எழுப்பினார்.…

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மூன்றும் மக்களவையில் நிறைவேற்றம்!

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு…