முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

நாட்டின் முன்னாள் பிரதமரும் பாஜக முன்னாள் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 99-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.…

மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக பிரிஜ் பூஷண் சிங் அறிவிப்பு!

இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை என்று அக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ்…

காஷ்மீரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 3 குடிமக்கள் மரணம்: சிபிஎம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் காவலில் இருந்த 3 குடிமக்கள் மரணமடைந்த விவகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்…

60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்: அமித் ஷா

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டிருப்பதாக மத்திய உள்துறை…

பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது: திரவுபதி முர்மு

பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தைப் பெற…

பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது: ஜெய்சங்கர்

இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள…

நிர்மலா சீதாராமன் இந்தியாவின் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி கவலைப்பட வேண்டும்: கபில்சிபல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதற்கு பதிலாக பசி, வறுமை குறித்து கவலைப்படுமாறு நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில்…

ஆதித்யா-எல்1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி இலக்கை அடையும்: இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் 2024 ஜனவரி 6-ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை…

இந்தியக் கடலோரப் பகுதியில் ட்ரோன் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல்!

இந்தியக் கடலோரப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்!

கடந்த 2011ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்…

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: மொபைல் இணைய சேவை முடக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தையொட்டிய பூஞ்ச், ரஜௌரி…

இந்தியாவின் 75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக வரும் பிரான்ஸ் அதிபர்!

நாட்டின் 75வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். பிரான்ஸ் நாட்டுடன் கடந்த காலங்களில்…

‘சாதி’ ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம்

21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ந்தேதி…

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: வீணா ஜார்ஜ்

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில்…

பப்புவா நியூ கினியாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா!

பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. தெற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ…

பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!

மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ…

சாக்சி மாலிக்கின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது: விஜேந்தர் சிங்

மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் தேர்வுக்கு பின்னர் ஓய்வு குறித்து அறிவித்துள்ள முன்னணி வீராங்கனை சாக்சிக்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார் ஒலிம்பிக்…

மக்களவை அத்துமீறலின்போது பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டனர்: ராகுல் காந்தி!

“சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.…