தன் மீது தாக்குதல் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக…
Category: இந்தியா
கர்நாடக காங்கிரஸ் அரசு விரைவில் கவிழும்: குமாரசாமி குற்றச்சாட்டு!
கர்நாடகாவில் கடந்த மே மாதம்நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார்…
சட்டப்பிரிவு 370 வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உடன்பாடு இல்லை: ப. சிதம்பரம்
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதத்தில் உடன்படாடு இல்லை என்றும், சிறப்புச் சட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும் வரை அது…
திபெத் புத்த மதத் தலைவரான தலாய்லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிம் வந்தார்!
திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிக்கிம் மாநிலத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில…
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக…
காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருத்தம் தருகிறது: குலாம் நபி ஆசாத்!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக…
எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா மனு!
எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி…
சட்டப்பிரிவு 370: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இந்த தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் என்றும் ஒன்றுபட்ட…
ஜம்மு காஷ்மீரில் யாரும் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை: துணைநிலை ஆளுநர்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு போலீஸார் தங்களை…
ஜம்மு காஷ்மீர் மறுவரையறை திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் எனவும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை விரைவாக…
Continue Reading
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும்…
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்!
இலங்கை கடற்படையால் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு…
திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது: பிரதமர் மோடி
திருவள்ளுவர், ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் செர்ஜி நகரில், பார்க் பிரான்ஸ்வா மித்தேரான்…
கேசிஆரை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி!
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரை, முதல்வர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.…
இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது!
இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு…
மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார்!
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் (பிஎஸ்பி) மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத்…
மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணம்: ஜக்தீப் தன்கர்
மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தின விழா…
வருமான வரித்துறை கைப்பற்றிய ரூ. 300 கோடி: ராகுல் காந்தி பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்!
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ரூ.300 கோடி குறித்து…
