அசோக் கெலாட்டின் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபப் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.…

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை சொல்வீர்கள்?: கபில்சிபல்

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை பயன்படுத்துவீர்கள் என பா.ஜனதாவிடம் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் தசரா…

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு…

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினர் ஆலோசனை!

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை…

தமிழக ஆளுநரின் மாண்பு காக்கப்பட வேண்டுமே ஒழிய, தாக்கப்படக்கூடாது: தமிழிசை செளந்தரராஜன்

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பாகி வரும் நிலையில், இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

புல்வாமா தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்தினார் மோடி: சத்யபால் மாலிக்

விமானங்கள் தராததால் தான் புல்வாமா சம்பவம் நடந்தது. அதோடு இந்த தாக்குதலை பிரதமர் மோடி 3 வது நாளிலேயே அரசியலாக பேச…

உ.பி. மருத்துவமனையில் 14 குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றிய பின் எச்.ஐ.வி பாதிப்பு: கார்கே கண்டனம்!

உ.பி.யின் கான்பூரில் உள்ள அரசு நடத்தும் லாலா லஜபதி ராய் (எல்.எல்.ஆர்) மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் மற்றும்…

இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தும் மோடி: பிரியங்கா காந்தி!

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.…

மணிப்பூர் பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் தப்பிக்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் பிரச்னைக்கு பொறுப்பேற்பதில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மணிப்பூரில்…

கேள்வி அதானி பற்றியது அல்ல; நாடாளுமன்ற கண்ணியம் பற்றியது: பாஜக எம்பி நிஷிகாந்து துபே!

“இங்கே கேள்வி அதானி விவகாரம் பற்றியது இல்லை.. நாட்டின் பாதுகாப்பு குற்றம்சாட்டப்பட்ட எம்பியின் ஊழல் மற்றும் குற்றச் செயல் பற்றியது” என்று…

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு: கார்கே

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்: சந்திரபாபு நாயுடு

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். ஆந்திரா மாநில…

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம்: கமல்நாத்

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்…

சாதியவாதத்தால் தேசத்தைப் பிரித்தாளும் சக்திகளை எரிப்போம்: பிரதமர் மோடி!

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

அருணாச்சலப் பிரதேச எல்லையில் தசரா கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அருணாச்சலப் பிரதேச எல்லையில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள வீரர்களுடன் இணைந்து…

மணிப்பூர் வன்முறைக்குக் காரணம் எல்லை தாண்டிய தீவிரவாதிகளே: மோகன் பகவத்

மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்டதன் ஆண்டு விழா…

ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் தமிழரான வி.கே. பாண்டியன்!

ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட்…

மோடி அரசின் கீழ் வருமான சமத்துவமின்மை அதிகரித்துவிட்டது: காங்கிரஸ்

மோடி அரசின் கீழ் பெரும் பணக்கார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையேயான வருமான இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.…