கேரளாவில் நடந்தது குண்டுவெடிப்பு தான்: டிஜிபி தகவல்!

கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென நடந்த வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில மாநில டிஜிபி சில…

கேரளா குண்டு வெடிப்பு: தயார் நிலையில் மருத்துவமனைகள்!

கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்த நிலையில், அம்மால சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் முக்கிய நடவடிக்கைகளை…

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் ‘கமலா’!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே…

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 90…

இந்தியாவின் கொள்கைகள் பாலஸ்தீனத்தையே ஆதரித்துள்ளன, இஸ்ரேலை இல்லை: சரத் பவார்!

பாலஸ்தீன விவதாரத்தில் இந்திய அரசு குழப்பத்தில் உள்ளது என்றும், இதற்கு முந்தைய எந்த அரசிடமோ, நாட்டின் சரித்திரத்திலோ இப்படியொரு குழப்பத்தை பார்க்கவில்லை…

வேலைவாய்ப்பை வழங்குவதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படுகிறது: பிரதமர் மோடி

மத்திய அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, வெளிப்படையான நடைமுறையைப் பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தேசிய…

மஹுவா மொய்த்ரா நவ.2-ல் விசாரணைக்கு ஆஜராக மக்களவை நெறிமுறைக் குழு உத்தரவு!

கேள்விக்குப் பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…

இஸ்ரேல் தாக்குதலை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்ப்பதா?: பிரியங்கா கண்டனம்!

காசா மீது இஸ்ரேல் 22வது நாளாக இன்றும் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்த…

ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு இ மெயில் மூலம் மிரட்டல்!

ரூ.20 கோடி தாங்க இல்லையென்றால் உங்களை சுட்டு கொன்று விடுவோம் என்று இமெயில் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்…

பாரா விளையாட்டு போட்டியில் 100 பதக்கம் வென்ற இந்தியா: பிரதமர் மோடி வாழ்த்து!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள வீரர் – வீராங்கனைகள் 100 பதக்கங்களுக்கும் மேல்…

சமஸ்கிருதம்தான் நமது முன்னேற்றத்தின் மொழி: பிரதமர் மோடி!

சமஸ்கிருதம் பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல நமது “முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின்” மொழியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச…

தொழில்நுட்பத் திறன் நிறைந்த போலீஸ் படை இந்தியாவில் இருக்கும்: அமித் ஷா

சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் படையைக் கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர்…

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இல்லை: ஒமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் கிடையாது என்றும், கட்டாயம் என்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இங்கு நடத்தப்படுகிறது…

இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: ராஜ்நாத்சிங்

இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துமாறு விமானப்படை அதிகாரிகளை ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார். டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு…

எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி!

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு…

ஏழை நலனுக்கான அரசின் பட்ஜெட் அதிகரிப்பு: பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் ஏழைகளுக்கான அரசின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள…

முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்தும் மோடி: மம்தா பானர்ஜி

முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான…

அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள்: அசோக் கெலாட்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மத்திய பாஜக…