மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தும் காங்கிரஸ் தவறிவிட்டது: கேசிஆர் மகள் கவிதா

மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என கேசிஆர்-ன் மகள்…

இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது: சோனியா காந்தி

இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது என்று சோனியா காந்தி கூறியுள்ளார். இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின்…

ரூ.400 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு வந்த மூன்றாவது கொலை மிரட்டல்!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ.400…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு…

81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய ஹேக்கர்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்த 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிய விடப்பட்டு…

டெல்லி கலால் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல்…

தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் பி.ஆர்.எஸ். எம்.பி-க்கு கத்திக்குத்து!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரபாகர் ரெட்டி பிரசாரத்தின்போது கத்தியால் குத்தப்பட்டார். கத்தியால் குத்திய நபரை…

இனி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: டிகே சிவக்குமார்

தமிழகத்துக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 15 வரை 2,600 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று…

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: ஷிண்டே ஆதரவு எம்.பிக்கள் திடீர் ராஜினாமா!

மராத்தா ஜாதியினரின் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் 2 எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை…

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி புதிய மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின்…

கத்தாரில் 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர்

உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய…

டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைபவ் கெலாட் ஆஜர்!

அந்நியச் செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணக்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் டெல்லியில் உள்ள அமலாக்கத்…

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு: மன்சுக் மாண்டவியா

இப்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா…

கேரள குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இன்று (திங்கள்கிழமை) காலை திருவனந்தபுரத்தில் உள்ள…

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம்…

கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டின் வீட்டில் போலீஸார் சோதனை!

கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய டொமினிக் மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி…

எர்ணாகுளம் அருகே ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கேரள…

ரூ 200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மிரட்டல்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ 20 கோடி கேட்ட மர்ம நபர்கள் தற்போது…