பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மிசோரமில் பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து அவர்களுடைய நண்பர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றன என்று காங்கிரஸ் தலைவர்…
Category: இந்தியா
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்த கேரளா அரசு!
ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கேரள அரசும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக தற்போது…
ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி!
கடந்த 2008 -ல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று காங்கிரஸுக்கு…
அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
தெலுங்கானாவை காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும்: விஜயசாந்தி
தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்ற வேண்டும் என்று பாஜக நடிகை விஜயசாந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தெலுங்கனா தேர்தல் களத்தில்…
மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது: சுப்ரமணிய சுவாமி
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் ஆனால் மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்…
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல்!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கபில் சிபல்…
மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி!
மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தா சமூகத்துக்கு…
இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்!
இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். இன்று…
கேரளா குண்டுவெடிப்பு: டோமினிக் மார்ட்டினுக்கு நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவல்!
கேரளா குண்டுவெடிப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான டோமினிக்கை நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம், எர்ணாகுளம்…
எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி செய்திருக்கலாம்: பியூஷ் கோயல்
“எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட்…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை பயணம்!
யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…
எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஐபோன்களுக்கு எச்சரிக்கை மெசேஜ்: ஆப்பிள் நிறுவனம் விளக்கம்!
அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த அலார்ட் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும் முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.…
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்த கேரளா!
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு விவகாரத்தை மத அடிப்படையில் திசை திருப்ப முயன்ற மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள்…
சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுவிப்பு!
நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 53 நாட்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீனில் விடுவித்து உயர்…
மணிப்பூர் போலீஸ் அதிகாரி சுட்டு கொலை!
மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா!
மராத்தா ஜாதியினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க கோரி செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே மேற்கொண்டு வரும் சாகும் வரை…
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு திருடர்களின் வேலை: ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய…
