பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது: மல்லிகார்ஜூன கார்கே

பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது. இரண்டாவது நபரான சி.பி.ஐ., எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயன்று வருவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.…

மொபைல் இணையத் தடையை மணிப்பூர் அரசு நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்படாத பகுதிகளில் மொபைல் இணைய சேவைத் தடையை நீக்க வேண்டும் என மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம்…

சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்?: பிரியங்கா காந்தி

சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா? அவர்களுக்கு மட்டும் வாரிவழங்கப்படுகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சத்தீஸ்கர்…

பீகாரில் இடஒதுக்கீடு 50%-ல் இருந்து 65% ஆக உயர்த்தப்படும்: நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.…

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சியிடமிருந்து பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நக்சல் தீவிரவாதம் வலுவடைகிறது: பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும், நக்சல் தீவிரவாதமும் வலுவடைவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத் தேர்தல்…

கணவர் மீது முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார்!

தன்னுடைய கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்து…

சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு!

சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கோளாறை கண்டறிந்து தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள்…

பிரதமா் மோடியுடன் பூடான் அரசா் சந்தித்துப் பேசினாா்!

இந்தியா வந்துள்ள பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை நேற்று திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.…

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை: உச்ச நீதிமன்றம்

“ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு…

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மோலி ஜாய் (61…

ஆம் ஆத்மி கட்சியை விட காங்கிரஸ், பா.ஜ.க. சிறிய அமைப்புகள்: கெஜ்ரிவால்!

ஆம் ஆத்மியை விட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. சிறிய அமைப்புகள் என என்னால் சவாலாகவே கூற முடியும். அவர்கள் ஆம் ஆத்மி…

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்…

சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை என்று…

இந்தியா கூட்டணியில் எந்த முன்னேற்றம் இல்லை: நிதிஷ் குமார்

காங்கிரஸ் கட்சிக்கு 5 மாநில சட்டசபை தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிகிறது என நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை: 6-ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக…

நெறிமுறைக் குழுவை சாடிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை மக்களவை நெறிமுறைக் குழு இன்று விசாரணை செய்த நிலையில், அந்தக் குழு நடந்துகொண்ட…

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 4,000: ராகுல் காந்தி!

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 4,000 வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…