உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்கள் நிலை என்ன?

உத்தர்காஷியில் சார் தாம் சுரங்க கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பெரும் அதிர்ச்சி…

என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி: பிரதமர் மோடி

ராமர் இருக்கும் இடமே அயோத்தி எனக் கூறப்படுகிறது. என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி என்று பிரதமர் மோடி…

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஜெய்சங்கர்

லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் | படம்: எக்ஸ் லண்டன்: இந்தியா இன்று மிக…

பிரதமர் மோடி ஒரு நாளில் லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார்: ராகுல் காந்தி

“பிரதமர் மோடி ஒரு நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் அணிகிறார். நான் ஒற்றை வெள்ளை டி-ஷர்ட்டையே அணிகிறேன்”…

மக்களவை நெறிமுறைக் குழுவால் வெளியேற்றப்பட்ட முதல் நபர் என்ற முறையில் பெருமை: மஹுவா மொய்த்ரா

மக்களவை நெறிமுறைக் குழுவால் நெறிமுறையற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முதல் நபர் என்ற முறையில் பெருமையடைவதாக எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். திரிணமூல்…

இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

இந்தியா – அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.…

ஜிஎஸ்டி சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம்: ராகுல் காந்தி

ஜிஎஸ்டி என்பது வரியல்ல என்றும், அது சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பஞ்சாப் மாநில அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது ‘நெருப்புடன் விளையாடுவதை’ போல என பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம்…

கத்தாரில் 8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல் முறையீடு!

கத்தாரில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை…

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை வரவேற்றார் ராஜ்நாத் சிங்!

இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். நாளை வெள்ளிக்கிழமை நடைபெற…

மஹுவா மொய்த்ராவை எம்.பி பதவியில் இருந்து நீக்க மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை!

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறைக்…

நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது: ப.சிதம்பரம்

நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே

பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடந்து…

அமித்ஷா பிரசார வாகனத்தில் மின்கம்பி உரசியதால் விபத்து!

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர்…

காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வெளிமாநில டாக்ஸிகள் நுழையத் தடை!

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட…

கற்பனைகூட செய்ய முடியாத அநாகரிகமான கருத்துகளை பீகார் முதல்வர் பேசியுள்ளார்: பிரதமர் மோடி

சட்டசபையில் பெண் அரசியல்வாதிகள் முன்னிலையில் கற்பனைகூட செய்ய முடியாத அநாகரிகமான கருத்துகளை பீகார் முதல்வர் தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பீகார்…

மக்கள்தொகை குறித்து சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திருமணமான பின் பெண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக…

குறுகிய தூரம் தாக்கும் ‘பிரளயம்’ ஏவுகணை சோதனை வெற்றி!

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. நிலத்தில் இருந்து…