காங்கிரஸிடம் மத்தியப் பிரதேச வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் இல்லை: பிரதமர் மோடி

மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.…

ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர்: பிரியங்கா காந்தி

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நாளை…

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: சக தொழிலாளர்கள் போராட்டம்!

உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள…

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 36 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின்…

தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பரிந்துரை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் , அம்மாநில தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி, அமைச்சர் அதிஷி அளித்த…

கிரிக்கெட்டின் அதிசயம் விராட் கோலி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலககோப்பை அரையிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்து சச்சின் தெண்டுல்கரின்…

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது: பியூஷ் கோயல்

இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது என்றும் கோயல் கூறினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில்…

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்!

சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இதுபற்றி சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு வெளியிட்ட…

மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் முகம்தான் வரும்: பூபேஷ் பகேல்

மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில…

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேசமயம், உள்ளே…

மத்தியப்பிரதேச மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டனர்: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியப்பிரதேச மாநில மக்களின் குரல்வளையை பாஜக தலைவர்கள் நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப்பிரதேச…

9 மைத்தேயி இனக்குழு அமைப்புகளுக்கு 5 ஆண்டு மத்திய அரசு தடை!

மணிப்பூரில் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் 9 மைத்தேயி இனக்குழு அமைப்புகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக 5 ஆண்டுகளுக்கு…

‘மேட் இன் மத்திய பிரதேசம்’ என காங்கிரஸ் மாற்ற விரும்புகிறது: ராகுல் காந்தி

‘மேட் இன் சீனா’ எனும் குறிப்பை ‘மேட் இன் மத்திய பிரதேசம்’ என காங்கிரஸ் மாற்ற விரும்புகிறது என்று ராகுல் காந்தி…

Continue Reading

இளைஞர்களின் கனவுகளை சிதைத்து வருகிறது பாஜக: மல்லிகார்ஜுன கார்கே

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இளைஞர்களின் கனவுகளை சிதைத்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்…

பட்டாசு புகை எதிரொலி: உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் ஒன்றானது டெல்லி!

தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் காற்றில் புகை மூட்டம் அதிகமானதால் உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி இடம் பெற்றுள்ளது.…

காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது: பிரதமர் மோடி

காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் முங்கேலியில் நடந்த விஜய் சங்கலாப்…

ஹைதராபாத் ரசாயன கிடங்கில் தீ விபத்து: 9 பேர் பலி!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9…

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு: அசோக் கெலாட்

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள…