ஊழல்வாதியான கேசிஆர் வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்?: விஜயசாந்தி

“பாஜகவைப் பொறுத்தவரை தெலங்கானா முதல்வர் கேசிஆர் மிகப் பெரிய ஊழல்வாதி, என்றாலும் அவர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால்,…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணிகளில் மீண்டும் சுணக்கம்!

உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் சிக்கி 150 மணி நேரத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சுரங்கத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை திடீரென…

ராஜஸ்தானில் சி.எம். வேட்பாளரை தேடி அலைகிறார் மோடி: பிரியங்கா காந்தி

அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினால் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என பிரியங்கா தெரிவித்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று…

டெல்லியில் வெல்ல முடியாததால் சதி செய்கிறது பாஜக: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பாஜகவால் வெல்ல முடியாது என்பது தெரிந்து சதிச்செயலில் பாஜக இறங்குகிறது என ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்…

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக…

ஜம்மு காஷ்மீரில் 5 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை…

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பொதுமக்கள் உயிர் சேதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்: பிரதமர் மோடி

இஸ்ரேல் – ஹமாஸ் போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், போரில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு…

கேரள நர்ஸுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை!

ஏமன் நாட்டிற்குச் சென்றிருந்த கேரள நர்சுக்கு கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள்…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஜி தனிப்பட்ட முறையில் தலையிட ஹர்பஜன் சிங் கோரிக்கை!

உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வந்த 4.5 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள…

ஹரியாணாவில் பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல்வீச்சால் புதிய பதற்றம்!

ஹரியாணா மாநிலம் நூவில் மசூதி ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத சிறுவர்கள் சிலர் பூஜைக்குச் சென்ற பெண்கள் மீது கற்கள் வீசியதால் அங்கு…

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்…

பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம்…

சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது: இஸ்ரோ

சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த…

ராஜஸ்தானில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது அசோக்…

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியோரை மீட்க அனைத்து முயற்சியும் நடக்கிறது: வி.கே.சிங்

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சார்தாம்…

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார். சத்தீஷ்கார் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில்…

நிஜ்ஜார் படுகொலை; இந்தியாவை தொடர்புப்படுத்தும் கனடா, சான்றை பகிர வேண்டும்: ஜெய்சங்கர்

கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை பகிரும்படி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கேட்டு…

பிஎம் கிசான் திட்ட நிதியை இன்று விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி(பிஎம் – கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இன்று விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.…