சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் மனஉறுதியைப் பேணுவது முக்கியம் என்று உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சார்தாம்…
Category: இந்தியா
ஆம் ஆத்மி அமைச்சரின் அறிக்கையை நிராகரித்த டெல்லி துணைநிலை ஆளுநர்!
பாம்னோலி நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் தனது மகனுக்கு சாதகமாக டெல்லி தலைமைச் செயலாளர் செயல்பட்டார் என்ற அமைச்சர் அதிஷியின் ஊழல் புகாரை…
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 25 விசைப்படகுகள் ஏரிந்து நாசம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையத்துக்கு அடுத்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 விசைப்…
தமிழக ஆளுநர் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாக்களை தாமதப்படுத்தி பிறகு அரசுக்கு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…
ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டில் அமலாக்கத்துறை: பாஜகவை சீண்டிய மஹுவா மொய்த்ரா!
இந்திய அணி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், பாஜக அரசை சீண்டியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. உலகக்…
உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில்…
வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: ராகுல் காந்தி
“இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…
பாலஸ்தீனத்துகான 2-வது தொகுதி உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கான இரண்டாவது தொகுதி உதவி பொருட்களை இந்தியா இன்று அனுப்பி வைத்தது.…
மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்!
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…
உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அகமதாபாதில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும்…
பிரதமர் மோடி தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்: ராகுல் காந்தி
பிரதமர் மோடி 24 மணிநேரமும் தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.…
பணியிடமாற்றத்திற்குப் பணம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்: சித்தராமையா
அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பரபர புகார் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு சித்தராமையா…
கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது வக்கிரபுத்தி: நாராயணசாமி
கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது பாஜக கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவை முன்னாள்…
ராஜஸ்தானில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி பலி!
ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநில சட்டசபை…
டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உரிய நடவடிக்கை: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைவானதும், தீவிரமானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்காது…
இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி பேச்சு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறி இருப்பது சர்ச்சையை…
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப்பதிவு!
அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர…
பிஆர்எஸ் ஊழல் கட்சி, காங்கிரஸ் ‘4ஜி’ கட்சி: அமித் ஷா
தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஒரு ’4ஜி கட்சி’…
