94 லட்சம் ஏழை குடும்பங்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார்.…
Category: இந்தியா
இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
பிரதமர் மோடி நடத்திய ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டை…
மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரமில்லை: பிரியங்கா காந்தி!
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லாத பிரதமருக்கு அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…
உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது!
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எந்த நேரத்திலும் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சுரங்கப் பாதைக்கு வெளியே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.…
ஜம்மு காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர்…
எனது திரையரங்கில் ஆபாச படம் வெளியிட்டேனா?: டி.கே.சிவகுமார் மறுப்பு!
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆபாச படங்களை திரையிட்டவர் என முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.752 கோடி சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!
சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் ஹெரால்டு…
ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றின் அடையாளம் காங்கிரஸ்: பிரதமர் மோடி
ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவற்றின் அடையாளமாக காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானின்…
பாபா ராம்தேவின் பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக…
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது: ஒமர் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது என்றும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலவர்…
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!
காங்கிரஸ் கட்சியை பழிப்பதையே பிரதமர் மோடி வேலையாகக் கொண்டிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி…
சுரங்கத்தில் அனைத்து தொழிலாளர்களும் முழு பாதுகாப்புடன் இருக்கிறார்கள்: புஷ்கர் சிங் தாமி
உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில்…
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தெலங்கானாவில்…
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் ஆகிய…
மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்!
மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில்…
சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை ஜாமீன்…
ஒரே நாடு, ஒரே தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்
ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர்…
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம்!
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாளை (நவ.21) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள்…
