புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி

ஊழல் புரிந்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி…

விசாரணையை தொடங்கிய சிபிஐ: கைதாகும் மஹுவா மொய்த்ரா எம்பி?

அதானி குறித்து கேள்வி கேட்க தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை…

கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் பலி!

கேரளாவில் உள்ள கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்…

பா.ஜ.க. வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: ப.சிதம்பரம்!

தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகளால் தேடப்படவில்லை. பா.ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…

சீனாவில் பரவும் காய்ச்சல்: அத்தியாவசிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது: மன்சுக் மாண்டவியா

சீனாவின் மருத்துவமனைகளில் சுவாச பிரச்னைகள் மற்றும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வரும் சூழலை இந்திய அரசு கவனித்து வருவதாகவும், தேவையான அத்தியாவசிய…

சுரங்கத்தில் மீதமுள்ள பகுதிகளை கைகளால் துளையிட திட்டம்: உத்தராகண்ட் முதல்வர்!

கிடைமட்டத்தில் துளையிட்டு வந்த ஆகர் இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகள் கைகளால் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது என உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்…

ஆம் ஆத்மி சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு விசாரணை நவ.28க்கு ஒத்திவைப்பு!

டெல்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர்…

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின்…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: ஆகர் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து செங்குத்தாக துளையிட திட்டம்!

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க…

ஹிண்டன்பர்க் வழக்கில் அதானிக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம்

வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் அறிக்கையை நிராகரிக்கவில்லை. ஆதாரத்தை தான் கேட்கிறோம் என்று ஹிண்டன்பர்க்…

சீனாவில் குழந்தைகளிடையே H9N2 பாதிப்பு: மத்திய சுகாதார துறை விளக்கம்!

சீனாவில் திடீரென சுவாச நோய்ப் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் முக்கிய விளக்கம்…

கத்தாரில் இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை: மேல்முறையீடு ஏற்பு!

கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல்…

பிஆர்எஸ் வளர்ச்சியை காங்கிரஸ், பாஜக கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை: கவிதா

“நாடு முழுவதும் பி.ஆர்.எஸ் அரசின் புகழ் வளர்ந்து வருகிறது. இதை இரண்டு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை” என கே.சந்திரசேகர ராவின் மகள்…

இணைய மோசடிகளை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்

தொழில்நுட்பம் என்பது ஒரு விலங்கு போன்றது. அதன் கடிவாளம் நமது கையில் இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய…

உத்தரகாண்ட்: இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தம்!

உத்தரகாண்டில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தபட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்: உச்சநீதிமன்றம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே முழு அதிகாரமும் உள்ளது என பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஆளும் ஆம்…

இணையத்தில் வைரலாகும் சச்சின் மகளின் டீப்பேக் புகைப்படம்!

சமீபத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் மற்றும் கஜோல் ஆகியோரின் டீப்பேக் வீடியோக்கள் வெளிவந்தன. இந்நிலையில் சச்சின் மகள் சாரா…