மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்கிறது: பிரதமர் மோடி

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா…

தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில்…

மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த மணிப்பூர் ஆயுதக் குழு!

நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என மத்திய உள்துறை…

மத்திய அரசு நிதியை ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம்!

மேற்கு வங்க மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. மேற்கு…

வெறுப்பு பேச்சு: நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக…

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: அமித் ஷா

“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: நேரில் வழங்கிய உத்தராகண்ட் முதல்வர்!

உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி…

இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சினைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு: இந்தியா

இஸ்ரேல் – பாலஸ்தீன் பிரச்சினைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி…

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு!

உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.…

தெலங்கானாவில் கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார்: ராகுல் காந்தி

“கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார். தற்போது தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது”…

கியான்வாபி மசூதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மனு!

கியான்வாபி மசூதியில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம் கேட்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை…

உத்தராகண்ட் மீட்புப் பணியில் முன்னேற்றம்: தொழிலாளர்களை வெளியேற்ற ஆயத்தம்!

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.…

காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் ஆகிய மூன்று கட்சிகளும் குடும்ப கட்சிகள்: அமித்ஷா

தெலுங்கானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி…

தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன: பிரியங்கா காந்தி!

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என…

பழையக் கட்சியின் கேவலமான அரசியல் வெளிப்பட்டுள்ளது: கவிதா

‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை…

டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக்…

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வர்: பிரதமர் மோடி

தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.…

நவம்பர் 26 ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை…