தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த டிஜிபி சஸ்பெண்ட்!

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்து…

இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: பிரதமர் மோடி!

நாட்டின் ‘நாரி சக்தி’க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். பாஜக தொண்டர்களுக்கு 4 மாநில…

இது தற்காலிக பின்னடைவே.. மக்களவைத் தேர்தலுக்கு தயாராவோம்: மல்லிகார்ஜுன கார்கே!

“தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டெழுந்து, மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்” என்று 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே

“ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று தேசியவாத…

அனைத்து கட்சி கூட்டத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இன்று கூட்டப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேசிய அளவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த…

மோடி அரசு, மத்திய அமைப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது: ஜெய்ராம் ரமேஷ்

மருத்துவரிடம் ரூ.20 லட்சம் பணம் பறித்ததாகக் கூறி தமிழகத்தில் அமலாக்க இயக்குனரக அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ்…

பெங்களூருவில் 68 பள்ளிகளை அலறவிட்ட வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 68 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இ-மெயிலில்…

துபாயில் இலங்கை அதிபர் ரணிலுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர்…

வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி: ராகுல் காந்தி

வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி என்பதே வளர்ச்சி குறித்த எனது பார்வை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர்…

இன்னும் 9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரவில்லை: ரிசர்வ் வங்கி!

இன்னும் ரூ.9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…

2030-ல் எய்ட்ஸ் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்: முதல்வர் ரங்கசாமி!

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நூறடி‌‌ சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில்…

லண்டனில் ஆற்றில் இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

லண்டனில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உயர்கல்வி பயில்வதற்காக,…

ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார்: ஆளுநர் மனோஜ் சின்ஹா!

தலைமைத் தேர்தல் ஆணையம் விரும்பும்போது யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் தேர்தலை நடத்த நிர்வாகம் தயாராக இருப்பதாக அம்மாநிலத் துணைநிலை…

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது: அமைச்சர் அமித் ஷா

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியும், செழிப்பும் காணாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி

2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது பாஜகவின் என்டிஏ…

சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்: பிரதமர் மோடி

துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர்…

உலக பருவநிலை மாநாடு: பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி துபாய் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து இன்று…

அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரிய விஷயம்: அரிந்தம் பக்ஸி

“காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல நடந்த சதியில் இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும்…