நேருவின் 2 பெரும் பிழைகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு: அமித்ஷா

நேரு மீதான அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா,…

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்: கார்கே

மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ‘இந்தியா’ கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். டெல்லியில் உள்ள…

மிக்ஜாம் புயல்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.…

கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது: பினராயி விஜயன்

கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது என்று பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில்…

நாளை நடைபெறவிருந்த இண்டியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!

டெல்லியில் நாளை (டிச.6) நடைபெறவிருந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்…

இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான…

தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவினை அனைத்திந்திய…

தேர்தல் முடிவுகள் விசித்திரமானது, ஒருதலைப்பட்சமானது: மாயாவதி

தேர்தல் நடந்த மொத்த சூழலை வைத்து பார்க்கும்போது, இந்த வினோதமான முடிவுகள், மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித்…

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது!

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி!

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13…

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.…

மிசோரத்தில் ஆட்சியை பிடித்த ஜோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப்…

மீண்டும் மீண்டும் மோடி அரசு: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு!

3 மாநிலங்களில் பா.ஜ.க, ஆட்சியை பிடித்ததை அடுத்து, லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, ‛‛மூன்றாவது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும்…

தெலுங்கானாவில் விமானப் படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலி!

தெலுங்கானாவில் இந்திய விமானப் படை விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 2 விமானிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தெலங்கானாவில் 2 முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

தெலங்கானாவின் காமாரெட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவையும், தெலங்கானாவின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியையும், பாஜக…

மக்களின் இதயங்களில் மோடி மட்டுமே இருக்கிறார்: அமித்ஷா

மக்களின் இதயங்களில் பிரதமர் மோடி மட்டுமே இருக்கிறார் என்று அமித்ஷா கூறியுள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் நடந்த…

வாக்களித்த மக்களுக்கு நன்றி, சித்தாந்த போர் தொடரும்: ராகுல் காந்தி

தெலுங்கனாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,…

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர ராவ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை கே.சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்தார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,…