அஜித் பவார் எங்கள் தலைவர், அவருடன் எந்த முரண்பாடும் இல்லை: சரத் பவார்

அஜித் பவார் தங்கள் கட்சியின் தலைவர்தான் என்றும் அதில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அஸ்ஸாமிற்கு மாற்றம்!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளையும் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை…

அரசு முறைப் பயணமாக கிரீஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

ஒரு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ்…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகிறார், பிரதமர் மோடி: காங்கிரஸ்

விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது சமூக…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மாயாவதி அறிவிப்பு!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேசத்தில் எந்த கூட்டணியுடனும் சேராமல் தனித்து எதிர்கொள்ளும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின்…

மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துவோம்: சித்தராமையா

காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து…

வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்!

சந்திரயான் 3 ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி இந்தியா மக்கள்…

மிசோரம் மாநிலத்தில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து 17 பேர் பலி!

மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில்…

தமிழகத்திற்கு இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியுள்ளோம்: டி.கே.சிவக்குமார்

தமிழகத்திற்கு இன்னும் 8 டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும் டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடகாவின் ஹாசனில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்…

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்: பிரதமர் மோடி

தென்ஆப்பிரிக்காவில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா,…

Continue Reading

ராகுலின் லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி: ஜெய்ராம் ரமேஷ்

ராகுல் காந்தியின் லடாக் பயணம் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

டெல்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுகின்றனர்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுவதாக மகளிர் உரிமை ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் 16 வயது…

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்!

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின்!

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு…

தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது…

வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும்: சபாநாயகர் ஓம்பிர்லா

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்,…

பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா செல்கிறார்!

தென்ஆப்பிரிக்காவில் 15-வது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நாளை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார்.…

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்க உச்ச நீதிமன்றம் உறுதி!

ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க இன்றே ஒரு அமர்வினை அமைப்பதாக…