வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினராக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மீண்டும் பதவியேற்றார். ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலாளராகப் பணியாற்றியவர்.…

சீனாவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசுகிறார்: பா.ஜனதா கண்டனம்!

லடாக்கில் இந்திய பகுதியை சீனா அபகரித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

சந்திரயான் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றம்!

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி…

இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி

இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை. இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று ராகுல்காந்தி…

காவிரி விவகாரம் தொடர்பாக வருகிற 23-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: டி.கே.சிவக்குமார்

காவிரி விவகாரம் தொடர்பாக வருகிற புதன்கிழமை கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து…

ஏஜென்சிகள் மிரட்டலால் எங்கள் நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவினர்: சரத்பவார்

பாஜகவில் இணைய மறுத்தால் சிறை செல்வீர்கள் என மிரட்டப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேசிய…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள்: குடும்பத்தினர் மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள்…

லடாக் சாலை விபத்தில் 9 வீரர்கள் பலி: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்!

லடாக் சாலை விபத்தில் 9 வீரர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். உயரமான பனிப்பிரதேசங்கள், மலைக்குன்றுகள்,…

100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும்: தமிழிசை

2047-ம் ஆண்டுக்குள், நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது உலகிற்கு தலைமை தாங்கும் பெருமையை இந்தியா பெறப்போகிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…

காவிரி மேலாண்மை ஆணையம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டிகே சிவகுமார்

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்போவதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார்…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: குகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூர் மாநிலத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக…

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியால் பிரதமர் மோடி கவலை: நிதிஷ்குமார்

எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி அமைத்ததால் பிரதமர் மோடி கவலைப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நிதிஷ்குமார் கூறினார்.…

இந்தியா கூட்டணிக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது: குமாரசாமி

இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நடுவர் மன்ற…

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி லேண்டரை…

நேருவை மக்கள் அறிவது வெறும் பெயரால் மட்டும் அல்ல: ராகுல் காந்தி

நேருவை மக்கள் அறிவது வெறும் பெயரால் மட்டும் அல்ல, அவரின் பணிகளால் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நேரு அருங்காட்சியக பெயர்…

உச்சநீதிமன்றம் கள்ள காதல், விபச்சாரி வார்த்தைகளுக்கு புதிய சொற்கள் வெளியீடு!

உச்சநீதிமன்றம் பாலின வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் சபாஷ் போடுகிற வகையில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்துகிற வகையிலான பாலின வார்த்தைகளுக்கு…

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது மன்னிக்க முடியாத குற்றம்: பசவராஜ் பொம்மை

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதனால் உடனடியாக கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடும்…

மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள்: காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. சிஏஜி அறிக்கையின்…