இமாசலபிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு கனமழைக்கு 70 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே…
Category: இந்தியா
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!
நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல்…
கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது: கவுரவ் கோகோய்
மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத்…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது: சரத் பவார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவோடு கூட்டணி சேரும் திட்டம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்…
பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாவே வீடு: தம்பிதுரை!
பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்றும் இந்தியா தான்அவரது வீடு என்பதால் அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் அவர் தேசியக்கொடி ஏற்றுவார் என்றும்…
நேருவின் பாரம்பரியத்தை மத்திய அரசு அழிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம்…
இந்தியா என்பது ஒரே மதம், ஒரே கலாசாரம் கிடையாது: ராகுல் காந்தி
இந்தியா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனின் குரல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக…
அடுத்த ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொடியை அவரது வீட்டில் ஏற்றுவார்: கார்கே
அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார் என…
ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன்: பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் என்று தனது சுதந்திர தின…
Continue Reading
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம்: சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.…
எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டத்தை மும்பையில் வெற்றிகரமாக நடத்துவோம்: சரத் பவார்
மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்தக் கூட்டம் மும்பையில் வெற்றிகரமாக நடைபெறும் என்றும்…
எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள்: தமிழிசை
எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள். நீட் தேர்வில் பலர் வெற்றி பெற்று மருத்துவர்களாக வருகின்றனர். இது மிகப்…
சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம்: பஞ்சாபில் 5 பேர் கைது!
சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்தியாவின் 77வது…
இமாச்சலில் பெய்துவரும் கனமழையால் 21 பேர் பலி!
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் கோயில் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி…
மாநில பாடத்திட்டத்தில் குஜராத் கலவரம், கோட்சே பற்றிய பாடம் இடம்பெறும்: கேரளா
குஜராத் கலவரம், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில பாடங்களை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி கடந்த ஜூன் மாதம் அறிவித்தது…
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்: அமித் ஷா
ஒவ்வொரு வீட்டில் இருந்தும் 5 குழந்தைகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குஜராத்தின் காந்திநகர்…
நாட்டின் சுகாதார கட்டமைப்பு நோயாளியாக உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே
நாட்டின் சுகாதார கட்டமைப்பு நோயாளியாக உள்ளது. மோடி அரசை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்…
சமூக வலைத்தள முகப்பு படங்களில் “தேசிய கொடி”வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தள முகப்பு படங்களில் தேசிய கொடி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும்…
