நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் அனுப்பப்பட்ட நேரத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. அந்த முதல் வீடியோவை இஸ்ரோ நிறுவனம்…
Category: இந்தியா
காஷ்மீரில் அமைதி நிலவினால் மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் ஏன்?: ப.சிதம்பரம்
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்?…
உத்தரபிரதேச மாநிலத்தில் திருடியதாகக் கூறி சிறுவர்களை சிறுநீர் குடிக்கவைத்த கொடூரம்!
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின்…
இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது: பிரதமர் மோடி!
உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.…
கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது: கபில்சிபல்
ராகுல் காந்தி வழக்கில் நான் கூறிய காரணத்தையே சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருக்கிறது என கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு அவதூறு…
சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் ஜகதீஷ் டைட்லர் மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு!
1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டை சிபிஐ பதிவு…
மக்களவை தேர்தலில் மோடிக்கு தோல்வி பயம்: மல்லிகார்ஜுன கார்கே!
கர்நாடகாவில் காங்கிரஸ் செயல்படுத்திய நலத்திட்டங்களால் மக்களவை தேர்தலில் பிரதமருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே பேசினார். கர்நாடக சட்டப்பேரவை…
ராகுலை பார்த்து பிரதமர் மோடிக்கு பயமா?: ஜெய்ராம் ரமேஷ்!
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் எம்.பி பதவி பறிக்கப்பட்டது, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை…
புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3
நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் சென்றுள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. நிலவை…
இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் தேதி அறிவிப்பு!
இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இம்மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி என…
காஷ்மீரில் வீட்டுக் காவலில் முன்னாள் முதல்வர் மெகபூபா உள்ளிட்ட தலைவர்கள்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நான்காவது ஆண்டு தினத்தை ஒட்டி இன்று அம்மாநில…
எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்: அமித்ஷா
தற்போது இந்தி மொழி ஏற்பு என்பது குறைவாக உள்ளது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இன்றி இறுதியில் இந்தி மொழியை அனைவரும் ஏற்க…
மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை!
மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.…
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்!
ஜம்மு காஷ்மீரின் குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில்…
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையால்…
சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்: ப.சிதம்பரம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் ஆணையிட்டால் உடனடியாக ராகுல் காந்திக்கு எம்பி பதவி கிடைக்கும்…
எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்: ராகுல் காந்தி
வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத்…
அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
அரசியலில் நமது குறிக்கோளை அடைய பல தியாகங்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்…
