மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூரில் உள்ள ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Category: இந்தியா
ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது!
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது “மோடி” பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய வழக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட…
காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் கண்டுபிடிப்பு!
காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் ஜாவித், தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டம் அஜதல்…
சமூக ரீதியிலான மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை: மாயாவதி!
அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுபோன்ற…
அரியானா வன்முறை திட்டமிட்ட சதி: முதல்வர் மனோகர் லால் கட்டார்!
அரியானாவில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்ட சதி என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்…
அரியானா கலவரத்துக்கு எதிரான பேரணிகளில் வெறுப்புப் பேச்சு, வன்முறை கூடாது: உச்ச நீதிமன்றம்
அரியானா வன்முறையைக் கண்டித்து வலதுசாரி அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், போராட்டங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறைக்கு…
மேகதாது அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் தீவிரம்!
மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.…
பிரதமர் மோடியை ‘திருடர்களின் தளபதி’ என கூறியதாக வழக்கு: ராகுல் ஆஜராக விலக்கு!
பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தளபதி’ என ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து…
சட்டப்பிரிவு 370 ரத்து மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச…
நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி அறிவிப்பு!
பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி நிறுவனங்கள் எந்த பட்டமும் வழங்க…
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது: அனுராக் தாக்குர்
விளையாட்டு வீரர்களுக்கானத் திட்டங்களில் பலன்பெற்றவர் விவரங்களை மாவட்ட வாரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைப்…
பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும்: பிரதமர் மோடி
மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி மூலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்கள் முன்னேறினால் உலகமும் முன்னேறும் என்று…
மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலையிட வேண்டும் என்று ’இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று அவரை நேரில் சந்தித்து…
அந்தமான் நிகோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.…
9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி
மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்…
மணிப்பூர் விவகாரத்தில் சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் தயாராக இல்லை: கார்கே
மணிப்பூர் விவகாரம் குறித்து சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் நரேந்திர மோடி தயாராக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கியது சந்திரயான்-3!
புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கியது என இஸ்ரோ…
டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு!
டெல்லி அவசர சட்ட மசோதா மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.…
