பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது I.N.D.I.A-வுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை எம்.பி.யுமான கபில்…
Category: இந்தியா
தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்: ராஜ்நாத்சிங்!
தேவைப்படுகிற சூழ்நிலையில் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும்…
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் போராட்டத்திற்கு வந்து ஆதரவளித்த சோனியா காந்தி!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.…
இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடைவெளியிருப்பது தெரியும். இந்த இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்…
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு மதம் மாறிய பின் பாகிஸ்தான் நண்பரை மணந்தார்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள்…
நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் விவாதத்துக்கு ஏற்பு!
மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக…
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை முதல்-மந்திரி சந்திக்காதது ஏன்?: சுவாதி மலிவால்
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை முதல்-மந்திரி சந்திக்காதது ஏன்? எனடெல்லி மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2…
டெல்லி அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான…
மணிப்பூர் விவகாரத்தில் மறைக்க எதுவும் இல்லை: அமித்ஷா
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மறைக்க எதுவும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறினார்.…
மணிப்பூர் வன்முறை- பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங்கின் சிறப்பு பேட்டி
மணிப்பூர் கலவரத்திற்கு அடிப்படை காரணம் மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்…
Continue Reading
மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி: தேவகவுடா அறிவிப்பு!
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா…
சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது!
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.…
நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி: ராகுல்
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டர் எக்ஸ் தளத்தின் வாயிலாக அழுத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளார்…
பேசச் சொல்வது மணிப்பூர் பற்றி, பேசுவதோ கிழக்கிந்திய கம்பெனி குறித்து: மல்லிகார்ஜுன கார்கே!
நாங்கள் மணிப்பூரை பற்றி விவாதிக்க விரும்புகிறோம். ஆனால், பிரதமர் மோடியோ கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார் என்று இண்டியா கூட்டணி குறித்த…
718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி?: விளக்கம் கோரிய மாநில அரசு!
மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப்…
மேகாலயா: முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 18 பேர் கைது!
மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் சங்மா முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்…
இந்தியன் முஜாகிதீனிலும் கூட ‘இண்டியா’ இருக்கிறது: பிரதமர் மோடி!
எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ‘இண்டியா’ என்ற பெயர் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, ‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட…
சஞ்சய் சிங் எம்.பி சஸ்பெண்ட்: நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய எம்பிக்கள் போராட்டம்!
ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய…
