தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கான இட ஒப்புதல் வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர்…
Category: இந்தியா
என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது? விவாதிக்க பயந்து ஓடுவது ஏன்?: ஸ்மிரிதி இரானி
மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பினார். மத்திய பெண்கள்…
விளம்பரத்துக்கு ரூ.1100 கோடி செலவு செய்யும் டெல்லி அரசுக்கு உள்கட்டமைப்புக்கு நிதி இல்லையா?: உச்சநீதிமன்றம்
3 ஆண்டுகளில் ரூ.1,100 கோடியை விளம்பரத்துக்கு செலவு செய்யும் டெல்லி அரசால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம்…
ஜனநாயகக் கோயில் குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது: கபில் சிபில்!
மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்காமலும், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் போது தான் ஜனநாயகக் கோயில்…
வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!
உத்தரப் பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை அடுத்து அமைந்துள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உச்ச…
அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்: நிர்மலா சீதாராமன்!
இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது…
மணிப்பூருடன் மற்ற மாநிலங்களை ஒப்பிட முடியுமா?: மல்லிகார்ஜுன கார்கே!
மணிப்பூர் விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ்…
சத்யேந்தர் ஜெயினுக்கு மேலும் 5 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!
டெல்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஐந்து வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த…
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார்: அமித் ஷா
மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…
புதுச்சேரி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கண் கலங்கிய முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், மருத்துவ மாணவியின் பேச்சைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டார் முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரி…
மணிப்பூர் விவகாரம்: ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் இடைநீக்கம்!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்மதம் தெரிவித்த நிலையிலும், பிரதமர் மோடி…
நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு…
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா?: இரோம் ஷர்மிளா
மணிப்பூரில் நடக்கும் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம்…
மணிப்பூர் வன்முறை: நாடாளுமன்றத்தில் நாளை போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்!
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில்…
அதிகார பேராசையால் வங்கித்துறையை சீரழித்த காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அதிகார பேராசை காரணமாக வங்கித்துறை சீரழிந்ததாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். மத்திய…
மணிப்பூரை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: அனுராக் தாக்குர்
மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய…
பிரதமர் மோடி ராஜஸ்தான் உணர்வுகளை புண்படுத்திவிட்டார்: அசோக் கெலாட்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானின் உணர்வுகள் புண்படுத்திவிட்டதாக அம்மாநில…
உச்ச நீதிமன்றத்தில் யாசின் மாலிக் நேரில் ஆஜர்: சிறை உயரதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்!
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விவகாரத்தில் உயரதிகாரிகள்…
