மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 86 பேரின் கதை என்னவானது என்று…

மேற்கு வங்கத்தில் அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்!

மணிப்பூரை போல் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தி இழுத்து…

ராஜஸ்தான் மாநில அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர்…

மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சியினரால் பாஜக பெண் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டதாக புகார்!

மணிப்பூரை போல் மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணமாக்கி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இழுத்து சென்ற சம்பவம்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் நிலை குறித்து மக்களவையில் நேற்று திமுக எம்பி கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு…

87,000-க்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்: ஜெய்சங்கர்

கடந்த ஜூன் மாதம் வரையில் 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார். இந்த ஆண்டில் கடந்த…

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்த அறிக்கை வெளியீடு!

ரயில்வே அமைச்சகம் ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒடிசாவின் பாலசூர் பகுதியில் கடந்த…

மணிப்பூர் விவகாரத்தால் அமளி: இரு அவைகளும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கம்,…

கர்நாடக தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவோம்: டி.கே.சிவகுமார்

கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என்று கர்நாடக துணை முதல்…

மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி: சாக்சி மாலிக்!

தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை. மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு…

மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

மணிப்பூர் சம்பவம் கவலை அளிக்கக்கூடியது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில…

மணிப்பூர் வன்கொடுமைகளை 3 முறை விசாரித்தும் அதிகாரிகள் பதில் தரவில்லை: தேசிய மகளிர் ஆணையம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான…

பொது சிவில் சட்டம்: சட்ட ஆணையம் கருத்து கேட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம்!

பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது என ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பொது…

ராகுல் காந்தி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி கவாய் திடீர் கருத்து!

அவதூறு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில்…

மீனவர்களின் பிரச்சனையை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அணுக வலியுறுத்தினேன்: பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த வேளையில் தமிழக…

மணிப்பூர் சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல்: மம்தா பானர்ஜி

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்துக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மணிப்பூரில் மெய்தி,…

மணிப்பூரில் 78 நாளுக்கு பின் வன்முறையாளர்கள் 3 பேர் கைது!

மணிப்பூரில் 2 குகி பழங்குடியின இளம் பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து கும்பல் பலாத்காரம்…

நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் அறிக்கை விடுவது உரிமை மீறல்: மல்லிகார்ஜுன கார்கே

கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…