இந்திய பகுதிகளை பாகிஸ்தான், சீன பகுதிகளாக சித்தரிப்பதா?: காங்கிரஸ் கண்டனம்!

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா…

ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…

விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3: ராகுல் காந்தி

1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞான சமூகத்தினர் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3 என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்…

மகாராஷ்டிரா அமைச்சரவையில் அஜித் பவாருக்கு நிதித் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிரா அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் துணை முதலமைச்சரான அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஏக்நாத் ஷிண்டே…

சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்: திரவுபதி முர்மு!

இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்…

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.…

Continue Reading

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி முதல் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர்…

இந்திய விண்வெளித் துறை வரலாற்றில் 14 ஜூலை 2023 பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்: மோடி

சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் இன்றைய நாள் (14 ஜூலை 2023) பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

இன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 3!

இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:30 மணிக்கு சந்திரயான்-3வை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணிற்கு…

மணிப்பூர் விவகாரம் குறித்து தீர்மானம்: ஐரோப்பிய பார்லிமென்டிற்கு இந்தியா பதிலடி!

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வரவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு: கெஜ்ரிவால் ஆஜராக குஜராத் கோர்ட்டு உத்தரவு!

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்…

மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பால் நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு!

நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய…

தீய சக்திகள் தொழில்நுட்பத்தை சமூகக்கேட்டிற்கு பயன்படுத்துகின்றன: அமித் ஷா

குடிமக்கள் டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவை செயல்பட வேண்டும். டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டங்களிலும் ஒரு…

நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருக்கிறது: காங்கிரஸ்

அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருப்பததாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். 2023ம்…

டெல்லியை சூழ்ந்த யமுனை வெள்ளம்: செங்கோட்டை மூடப்படுவதாக அறிவிப்பு!

டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டை…

பெண் பத்திரிகையாளர் கையை உடைக்க முயன்ற பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிங்!

பாலியல் சீண்டல் புகாருக்குள்ளான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங், ஒரு பெண் நிருபரின் கையை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு!

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய…

டெல்லியில் நீடிக்கும் கனமழையால் யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம்!

கனமழை நீடிப்பதால் டெல்லியில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆறு அபாய…