அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய…
Category: இந்தியா
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 2-ல் இருந்து விசாரணை!
ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை…
பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு ஜூலை 17-ல் விசாரணை!
பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களின் விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம்…
டெல்லி சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆம்ஆத்மி வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துபோக செய்யும் வகையில் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு…
தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்: ராகுல் காந்தி!
காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரகண்ட், ஹிமாசல் ஆகிய…
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு ஜூலை 14ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 14ம் தேதி விசாரிக்கிறது. டெல்லி துணை முதல்வராக…
இளைஞர்களின் கனவை அக்னிபத் திட்டம் நொறுக்கிவிட்டது: காங்கிரஸ்
பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தினால் நாட்டுக்கு சேவையாற்ற கனவு காணும் இளைஞர்களின் கனவினை சிதறடித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ராணுவத்தில்…
பொது சிவில் சட்டத்தை எளிதாக அமல்படுத்திவிட முடியாது: குலாம் நபி ஆசாத்
‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ எளிதாக நீக்கியதுபோல, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திவிட முடியாது. இது…
மணிப்பூரில் குறிப்பிட்ட இடங்களுக்கு இணைய சேவை வழங்க ஐகோர்ட் உத்தரவு!
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக சுமார் 2 மாதங்களாக இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட் முக்கிய…
மேற்கு வங்க உள்ளாட்சித் தோ்தலில் வன்முறை: 12 போ் பலி!
மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற கிராம உள்ளாட்சித் தோ்தலில் பெரும் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுகளில்…
ராகுல் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து, டிராக்டர் ஓட்டி விவசாயிபோல் மாறினார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலையில் திடீரென காரை நிறுத்தக்கூறி பேண்ட்டை முழங்கால் வரை மடக்கிவிட்டு வயலில் இறங்கி நாற்று…
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை: 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம்!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் போலீஸ் கமாண்டோக்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று…
இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்துங்கள்: அஜித் தோவல் வலியுறுத்தல்!
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காலிஸ்தான் ஆதரவாளர்களை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம்…
சிறுநீர் கழித்த விவகாரம்: பாஜக நிர்வாகியை விடுவிக்க பழங்குடியின தொழிலாளர் கோரிக்கை!
மத்தியப்பிரதேசத்தில் தன் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க பழங்குடி இளைஞர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரவேஷ் சுக்லா தன்…
ராகுலுக்கு ஆதரவாக வரும் 12-ந்தேதி அமைதி போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு!
அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியான நிலையில், அவருக்கு ஆதரவாக வருகிற 12-ந்தேதி அமைதி போராட்டம் நடக்கும் என…
மேற்கு வங்கத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியவுடன் வன்முறை!
மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே…
பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்: மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,500 ரூபாயாகக் குறைந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய…
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது சிபிஐ!
ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் முக்கிய நடவடிக்கை தொடர்பாக 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளனர். ஒடிசாவில் கடந்த மாதம்…
