கர்நாடகாவில் ரூ.2.5 லட்சம் தக்காளியை திருடிய திருடர்கள்!

கர்நாடகாவில் பெண் விவசாயி நேற்று தனது பண்ணையில் இருந்து ரூ 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் தக்காளியின்…

பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் சிவராஜ் சிங்!

மத்திய பிரதேசத்தில், பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை தனது வீட்டுக்கு அழைத்து…

கேரளாவில் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரளாவில் கனமழை தொடர்வதால் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு…

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்படும்: ஜெகன்மோகன்

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலை அமைக்கப்படும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடன்…

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளி: மாயாவதி கடும் கண்டனம்!

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளியின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது இடித்துத்தள்ளப்பட வேண்டும் என்று…

மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்: சரத் பவார்

எங்களுக்கு அதிகாரத்தில் ஆசையில்லை, மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் ஒய்பி…

உங்களின் வெற்று கோஷங்களுக்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்: மல்லிகார்ஜூன கார்கே

பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விலையேற்றம் அதிகரித்து வருவது குறித்து மோடி அரசை விமர்சித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, உங்களின் வெற்று கோஷங்களுக்கு மக்கள்…

தென்பெண்ணையாறு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் விலகல்!

தென்பெண்ணையாறு வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகிய இருவர் விலகுவதாக அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில்…

பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்: நிதின் கட்கரி

இனி அனைத்து வாகனங்களும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலில் இயங்கும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.…

டெல்லியில் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு!

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற இந்த துப்பாக்கி சூட்டில்…

பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சித்தி…

முதலில் ஊழல்வாதிகள் என்று தாக்குங்கள் பிறகு அவர்களையே ஆரத்தழுவிக்கொள்ளுங்கள்: கபில் சிபல்

“முதலில் ஊழல்வாதிகள் என்று தாக்குங்கள் பிறகு அவர்களையே ஆரத்தழுவிக்கொள்ளுங்கள்” – என்று என்சிபி பிளவு குறித்து பாஜகவை விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினரான…

ஆயுதப்படைகளில் முக்கியமான காலியிடங்களை நிரப்புவதற்கு மோடிக்கு நேரமில்லை: கார்கே

அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த நேரமிருக்கும் பிரதமர் மோடிக்கு, ஆயுதப்படைகளில் முக்கியமான காலியிடங்களை நிரப்புவதற்கு நேரமில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன…

மணிப்பூரில் அமைதிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கடந்த 2 மாதங்களாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், இதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து புதிய…

ரூ.2 ஆயிரம் நோட்டு வாபசுக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி!

ரூ.2 ஆயிரம் நோட்டு திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.…

தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது: ராகுல் காந்தி

தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்தார். தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் நடைபெற்ற…

தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது: சுப்ரியா சுலே

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று சுப்ரியா சுலே தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ்…

75 ஆண்டுகள் காங்கிரஸ் கொள்ளையடித்ததை விட 9 ஆண்டுகளில் மோடி அதிகம் கொள்ளை: கெஜ்ரிவால்

பிரிட்டிஷார் 250 ஆண்டுகள் கொள்ளையடித்ததை விட, 75 ஆண்டுகள் காங்கிரஸ் கொள்ளையடித்ததை விட மோடி அரசு 9 ஆண்டுகளில் அதிகம் கொள்ளையடித்துவிட்டது…