பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை; ஆனால் அதை அரசியலாக்கக் கூடாது: மாயாவதி

பொது சிவில் சட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் அதைவைத்து பாஜக செய்யும் அரசியலை எதிர்க்கிறது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.…

மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!

மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே,…

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார் இந்த…

தீஸ்டா செதல்வாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்டா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத்…

மணிப்பூர் வன்முறைக்கு அன்னிய சக்திகளின் திட்டமிட்ட சதி: முதல்வர் பைரேன்சிங்

மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணமே அன்னிய சக்திகள்தான்; திட்டமிட்டே வன்முறைகள் உருவாக்கப்பட்டன என மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2…

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 8 பேர் பலி!

கேரளாவில் டெங்கு-எலி காய்ச்சலுக்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும்…

நிர்மலா சீதாராமனை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்து ஆலோசனை!

கனகசபை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக அறநிலையத்துறைக்கும், சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில்,…

தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனு தள்ளுபடி: உடனடியாக சரணடைய உத்தரவு!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத்…

26 பேர் பலியான பஸ் விபத்துக்கு எக்ஸ்பிரஸ் சாலை தரத்தைக் குறைகூறுவது சரியல்ல: தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் 26 பேர் உயிரிழந்த பேருந்து விபத்துக்கு சாலையின் கட்டுமானத் தரத்தை குறைகூறுவது சரியில்லை என்று அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர…

இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு: பிரதமர் மோடி

நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள்…

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: டிகே சிவகுமார்

கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்கின்றனர். சீனாவின் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட…

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 25 பேர்பலி!

மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்…

முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மாட்டேன்: பிரேன் சிங் அறிவிப்பு!

நெருக்கடியான இந்த தருணத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில்…

மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி: ராகுல் காந்தி

மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக…

மத்திய அரசின் அவசர சட்ட நகலை எரிப்போம்: ஆம் ஆத்மி

ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை…

கர்நாடகா உயர் நீதிமன்றம் டுவிட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்!

டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர்…