ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: அமித்ஷா

பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் ரூ.20 லட்சம் கோடி ஊழல்வாதிகள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…

பிரதமர் மோடி தலைமையில் 3ம் தேதி அமைச்சர்கள் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அடுத்த வருடம் நடைபெற…

மணிப்பூரில் வாகனத்தைத் தடுத்த போலீஸார்: ஹெலிகாப்டரில் புறப்பட்ட ராகுல் காந்தி!

மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சென்ற நிலையில், அவரது பாதுகாப்பு வாகனம் போலீஸாரால் தடுத்து…

எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும்: சரத் பவார்

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். பீகார்…

மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து…

பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் இருப்பதன் பின்னணியில் சீனா: சுப்பிரமணியன் சாமி!

மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் மோடி இன்னும் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார்.…

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி!

வன்முறையால் பாதிப்பு அடைந்துள்ள மணிப்பூருக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து…

மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!

பிரகதி டிஜிட்டல் திட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை நோக்கமாக கொண்ட…

அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்?: காங்கிரஸ்

இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்கிறபோது, அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்? என்று மத்திய…

பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம்!

கொள்கையால் வழிநடத்தப்படும் பெரும்பான்மை அரசு, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது. அது மக்களிடம் பிரிவினையை அதிகப்படுத்தும் என்று…

10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் அறிவிப்பு!

10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில்…

டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான…

ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜி காயம்!

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் ரவிக்குமார் எம்.பி கோரிக்கை!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார்…

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை…

நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?: பிரதமர் மோடி

அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், முத்தலாக்…

தங்கள் குடும்பங்களை காக்கவே பாட்னாவில் அவர்கள் ஒன்று திரண்டனர்: தேவேந்திர பட்னாவிஸ்!

எதிர்க்கட்சிகள் மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே பாட்னாவில் ஒன்று திரண்டனர் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். வருகிற பாராளுமன்ற…

மணிப்பூரில் அமைதி திரும்ப முதல்வரை நீக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

மணிப்பூரில் வன்முறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனில் உடனடியாக அம்மாநில முதலமைச்சரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர்…