வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…
Category: இந்தியா
மத்திய அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்களில் தான் நிற்கிறது: ப.சிதம்பரம்
மோடி தலைமையிலான அரசு சில இடங்களில் உயர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு, அது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்…
கர்நாடகாவில் கஞ்சா செடி வளர்த்த தமிழக மாணவர்கள் கைது!
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் வீட்டில் கஞ்சா செடி வளர்தத்ததாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 5 மருத்துவ மாணவர்கள் கைது…
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா: நிர்மலா சீதாராமன்!
இந்திய பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம்…
இனி வீதி போராட்டம் கிடையாது, சட்ட போராட்டம்தான்: மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் புகாருக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 5 மாதங்களாக…
நமது தடுப்பூசிகள், உலகத்திலேயே சிறப்பானவை: மன்சுக் மாண்டவியா
உலகத்திலேயே சிறப்பானவை. இந்தியாவை மட்டுமின்றி, பிற நாடுகளையும் காப்பாற்றி உள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மத்திய…
அரசியல் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது: டி.ராஜா
ஆம் ஆத்மி எடுத்துள்ள நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என்று டி.ராஜா கூறினார். கடந்த 23-ந் தேதி பாட்னாவில்…
இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை!
இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய…
மற்ற மாநிலங்களை குறை கூறுவதற்கு முன் மணிப்பூரை பாருங்கள்: ஆம் ஆத்மி
முதலில் மணிப்பூர் மாநிலம் எரிவதை பாருங்கள் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா…
எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்: பிரதமர் மோடி
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது…
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்!
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.…
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது: ஆதித்ய தாக்கரே
பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக ஆதித்ய தாக்கரே கூறினார். கொரோனா சமயத்தில் அமைக்கப்பட்ட ஜம்போ கொரோனா…
மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி பெரும் விபத்து!
மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரைவில்…
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு குறித்து எகிப்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதித்தார். பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ந்…
ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துகிறது: மெகபூபா முப்தி
ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் நேற்று…
திருமணம் செய்துகொள்ளுமாறு ராகுலிடம் அன்பு கட்டளையிட்ட லாலு பிரசாத்!
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுல்காந்தியிடம் பேசிய லாலு பிரசாத், ‘திருமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் திருமண…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம்: எதிர்க்கட்சி தலைவர்கள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு…
இந்தியாவில் காங்கிரஸ் – பாஜக இடையே கொள்கை யுத்தம்: ராகுல்
இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம்; பீகாரில் காங்கிரஸ் மரபணு உள்ளது என பாட்னாவில் காங்கிரஸ் கட்சியினரிடையே பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர்…
