பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா வாபஸ் பெற்றுள்ளது.…
Category: இந்தியா
டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை: ஸ்வாதி மாலிவால்!
டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை என மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி…
‘ரா’ அமைப்பின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம்!
நாட்டின் முதன்மையாக உளவு மற்றும் கொள்கை வகுப்பு அமைப்பான (Research and Analysis Wing) ரா-வின் புதிய தலைவராக ரவி சின்ஹா…
நாட்டின் வரலாற்றில் அவசர நிலை இருண்ட அத்தியாயம்: பிரதமர் மோடி
நாட்டின் வரலாற்றில் அவசர நிலை, இருண்ட அத்தியாயம் என்று பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார். பிரதமர்…
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: அமித்ஷா
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம்…
மணிப்பூரில் பாஜக அரசை கலைக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில் அங்கு நடக்கும் பாஜக ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய…
காங்கிரஸில் சேருவதற்கு பதிலாக கிணற்றில் குதித்துவிடுவேன்: நிதின் கட்கரி
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, காங்கிரஸில் இணைய தனக்கு வந்த ஆஃபர் குறித்தும் அதற்குத் தான் அளித்த…
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?: சாம்னா
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய் திறந்து பேசாதது ஏன் என உத்தவ் தாக்கரே கட்சி கேள்வி எழுப்பி…
சமூகநீதி பேரவை கொடுத்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா!
பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்…
பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை: அமித்ஷா
பிபர்ஜாய் புயலால் குஜராத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தின் ஜகாவ் துறைமுகம்…
எங்களது போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல: சாக்சி மாலிக்!
தங்களது போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன்…
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது: அஜித் தோவல்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால் இந்தியா பிரிந்திருக்காது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். வர்த்தக அமைப்பான அசோசெம்…
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்: நிதிஷ்குமார்
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார். நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்,…
குஜராத் கலவர வழக்கில் 35 பேர் விடுதலை!
குஜராத் கலவர வழக்கில் 35 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, குஜராத்…
இம்பாலில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தனர்!
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைக்க முயன்றது. இதனையடுத்து வன்முறை கும்பலுக்கும்…
காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. ஜம்மு-காஷ்மீர்…
நேரு நினைவு அருங்காட்சியக பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்எம்எம்எல்), பிரதம மந்திரி அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக வெளியான செய்தி…
2024-க்கு பிறகு நாட்டில் தேர்தல் நடக்காமல் போகலாம்: ஆம் ஆத்மி
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் அடுத்து நாட்டில் தேர்தல் நடக்காமல் போகலாம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.…
