கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக…
Category: இந்தியா
மணிப்பூரின் நிலைமை மன உளைச்சலை ஏற்படுத்துகிறது: பிரியங்கா காந்தி
மணிப்பூரின் நிலைமை மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும்…
சட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி முதல்வர் முன்பாக தீக்குளிக்க முயற்சி!
புதுச்சேரி பேரவைக்கு வந்த முதல்வர் காலைப் பிடித்து கிராமத்துப் பெண்மணி ஒருவர் கதறி அழுதார். அப்போது அப்பெண்மணியின் சகோதரர் தன் மீது…
பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்…
செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னிச்சையான நடவடிக்கை: எல்.முருகன்
அமலாக்கத் துறை தன்னிச்சையான அமைப்பாகும். எந்தத் தூண்டுதல் பேரிலும் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடக்கவில்லை என்று, மத்திய இணை…
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது: அரவிந்த் கெஜ்ரிவால்
கைது நடவடிக்கைகளின் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.…
செந்தில்பாலாஜி கைது மோடி அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மல்லிகார்ஜு கார்கே
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது மோடி தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கையே என்று காங்கிரஸ்…
மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 11 பேர் உயிரிழப்பு!
மணிப்பூரில் நேற்றிரவு ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் குகி பழங்குடி மக்களுக்கும்…
டுவிட்டர் நிறுவனத்திற்கு பாஜக அரசு மிரட்டல் விடுத்தது ஜனநாயகப் படுகொலை: காங்கிரஸ்
டுவிட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம்; ரெய்டு நடத்துவோம் என மத்திய பாஜக அரசு மிரட்டல் விடுத்தது ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ்…
காஷ்மீரில் 5.4 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4அலகுகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட…
இந்தியாவில் 100 மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி: பிரதமர் மோடி
இந்தியாவில் 100-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். ஜி-20 நாடுகள் அமைப்பின்…
ஜூலை 4-ந் தேதி இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்!
இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர்…
இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்: பிரியங்கா
இமாச்சல் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் சில தலைவர்கள் அதிகாரத்திற்காக, கட்சியின் சித்தாந்தத்தை…
கர்ப்பிணி பெண்கள் ராமாயணம் படிக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை
கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல் நலனை உறுதி செய்ய ராமாயணம் போன்ற இதிகாசங்களை படிக்க வேண்டும் என்று புதுவை…
மணிப்பூரில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணித்த குக்கி இனக் குழுவினர்!
மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணிப்பதாக குக்கி இனக் குழுவினர் அறிவித்துள்ளனர். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே…
700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!
போலி சேர்க்கை கடிதங்களைப் பெற்று கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 மாணவர்கள் நாடு கடத்தப்பட இருந்தனர். இந்நிலையில் கனடாவில் இருந்து…
மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி
அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்: சாக்சி மாலிக்
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்சி மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்,…
