மத்திய அரசின் அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: கெஜ்ரிவால்

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி…

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா!

கர்நாடகத்தில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்து தங்களது 5 முக்கிய வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியை…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல்!

மூத்த அரசியல்வாதியான சரத் பவாருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா…

எல்லை தாண்டி மேகாலயா கிராமத்திற்குள் நுழைந்த வங்காளதேச வீரர்கள்!

குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் வங்காளதேச வீரர்கள் தெரியாமல் நுழைந்ததாக தகவல். வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த…

ரூ2,000 நோட்டு மாற்றம்: அவரச வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஆவணங்கள் இல்லாமல் வங்கிகளில் ரூ2,000 நோட்டு மாற்ற அனுமதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. ரூ. 2,000…

மும்பையில் காதலியை துண்டு துண்டாக வெட்டி கொன்றவருக்கு எய்ட்ஸ்!

மும்பையில் காதலியை துண்டு துண்டாக வெட்டி கொன்றவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும்…

1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை: சக்திகாந்த தாஸ்

ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். ரிசர்வ் வங்கி…

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடியது நல்லதல்ல: ஜெய்சங்கர்

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இந்தியாவுக்கான கனடா…

ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை…

ஜூன் 23ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூன்…

பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்: பரூக் அப்துல்லா

பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு…

டெல்லியில் 11-ந் தேதி ஆம் ஆத்மி பிரமாண்ட பேரணி!

மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வருகிற…

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

இந்திய மல்யுத்த சம்மளேனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும்…

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!

மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த…

இந்திய கடற்படை நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை!

நீர்மூழ்கி குண்டு சோதனையை இந்திய கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும்…

மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை!

மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வடகிழக்கு…

சூரினாம் நாட்டின் உயரிய விருது திரவுபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’…

ஒடிசா ரயில் விபத்து உயிரிழப்பு 288-ஆக அதிகரிப்பு: 40 பேர் மின்சாரம் தாக்கி பலி!

ஒடிசா மாநிலம் பாகநாகாவில் ஜூன் 2ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்பு 288ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 தேதி…